ஆர்.எஸ்.எஸ். மீது பழி சுமத்திய ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் சம்மட்டி அடி

காந்திஜி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். தான் காரணம் என்று பேசிய ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம். மன்னிப்பு கேட்க வலியுறுத்தல். ஆண்டு…

கடவுளின் பூமி கேரளாவை மார்க்சிஸ்டுகள் கொலைக்களமாக்கும் கோரம்

உலகம் முழுவதும் மார்க்சிஸம் காலாவதியாகிவிட்டது. சில நாடுகளில் பெயரளவில் இருந்தபோதிலும் கூட மார்க்சிஸம் நீர்த்துப்போய்விட்டது. ஆனால் கேரளாவில் கொலைவெறி அரசியலை நடத்திவரும்…

ஸ்வயம்சேவகர்கள் உருவாக்கிய 200 முன்மாதிரி கிராமங்கள்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய கிராம விகாஸ் பிரமுக் டாக்டர் தினேஷ், 200க்கும் மேற்பட்ட முன்மாதிரி கிராமங்களை ஸ்வயம்சேவகர்கள் உருவாக்கியது பற்றிய விவரங்களை…

ஜன கண மன, வந்தேமாதரம் பற்றி ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ், தேசியக் கொடியான மூவண்ணக் கொடியையும் காவிக் கொடியையும் சமமான மரியாதை கொடுத்துப் போற்றுகிறது என்று ஆர்.எஸ்.எஸ் சர்கார்யவாஹ் (அகில பாரத…

தமிழ் மண்ணில் தழைக்குது நல்லிணக்கம் வேருக்கு நீராய் இருந்து விந்தை புரியுது ஆர்.எஸ்.எஸ்.

சமீபத்தில் புணேயில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் சிவசக்தி பேரணியில் சுமார் ஒன்றரை  லட்சம் ஸ்வயம்சேவகர்கள் கணவேஷ் எனப்படும் சங்கச் சீருடை அணிந்து கலந்து…

தரமான கல்வி குறைந்த கட்டணத்தில்: ஆர்.எஸ்.எஸ்

தன் பிள்ளைகள் நல்ல தரமான படிப்பு படிக்கணுமே என்று பார்த்தால் கல்விக் கட்டணம் ஆனை விலை குதிரை விலை ரேஞ்சுக்குப் போகிறது.…

தேவை சாமானியருக்கு மருத்துவ சேவை: ஆர்.எஸ்.எஸ்

நகரத்தில் சாமானியன் பார்க்கிறான் – தடுக்கி விழுந்தால் ஆஸ்பத்திரி, கிளினிக், டிஸ்பென்சரி. அது சரி, நம் குக்கிராமத்தில் அவசரமாக டாக்டரைப் பார்க்க…

குடும்பத்தில் தொடங்குவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மொழி என்றால் பாஷை என்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். மொழி என்ற வினைச் சொல்லை நினைத்துப் பாருங்கள். மொழிதல் என்பது சொல்லுதல்…

தேச சேவைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்வதே வழி

ஜனசங்கத்தின் தலைவரும் ஆர்.எஸ்.எஸ், பிரச்சாரகருமான பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் நினைவு தினம் பிப்ரவரி 11 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.…