மௌலானாவுக்கு ஆர்.எஸ்.எஸ் அஞ்சலி

மதங்களை சரியாக புரிந்துகொண்டு விளக்குவதன் மூலம் எப்போதும் நல்லெண்ணத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்து வந்த மௌலானா வாஹிதுதீன் கான் காலமானார். தேசம் ஒரு உண்மையான இஸ்லாமிய அறிஞரை இழந்துள்ளது. அவரது மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.