மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி

நேற்று காலை காலை 11.30 மணிக்கு தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பூத்தூவி…

அஞ்சலி

பி.எம்.எஸ் எனப்படும் அகில பாரத தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய பொருளாளர் ஜகதீஷ் ஜோஷி நேற்று டெல்லியில் மரணமடைந்தார்.…

மௌலானாவுக்கு ஆர்.எஸ்.எஸ் அஞ்சலி

மதங்களை சரியாக புரிந்துகொண்டு விளக்குவதன் மூலம் எப்போதும் நல்லெண்ணத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வளர்த்து வந்த மௌலானா வாஹிதுதீன் கான் காலமானார். தேசம்…

புல்வாமா தாக்குதல் நினைவு தினம் – உயிர் நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடந்து, ஓராண்டு ஆன நிலையில், அதில் உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி…

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோவையில் பேரணி – குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கோவையில் நேற்று பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில்நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மேலும், கோவை தொடர்குண்டுவெடிப்பில்…

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் அதிபதி ‘ஆண்டவன் ஸ்வாமிகள்’ என்று அனைவரும் வழிபடக்கூடிய ஜீயர் ஸ்வாமிகள் நம்மை விட்டு நீங்கியது மனித…

ஆசாரத்திற்குப் பங்கமில்லை, மனிதாபிமானத்திற்கும் குறைவில்லை

தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் (1996). தொடர்ந்து அரசியல்வாதிகள், திரை உலகப் பிரபலங்கள் பற்றிய செதிகளையே கொடுத்துக்கொண்டிருந்த போது எனக்கு…

‘நியூரோதெரபி’ புகழ் டாக்டர் லஜபத்ராய் மெஹரா: விழுதுகள் விதைத்தார், துயர் துடைத்தார்

டாக்டர் லஜ்பத்ராய் மெஹரா நியூரோதெரபி என்கிற மருந்தில்லா மருத்துவம் கண்டு பிடித்தவர். பாரதம் முழுவதும் லட்சகண்கானோர் இந்த எளிய சிகிச்சை முறை…

அஞ்சலி அசோகமித்திரன்

பெயர் புகழ் உண்டு, சமரஸம் இல்லை கடந்த வியாழக்கிழமை (மார்ச் 23) ஒரு நண்பர் அசோகமித்திரன் மறைந்துவிட்டார்” என்று இரண்டு வார்த்தை…