மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு அஞ்சலி

நேற்று காலை காலை 11.30 மணிக்கு தாமிரபரணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பூத்தூவி அஞ்சலி செலுத்தினார்.