கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள்

தர்பூசணி நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த…

அஞ்சலி அசோகமித்திரன்

பெயர் புகழ் உண்டு, சமரஸம் இல்லை கடந்த வியாழக்கிழமை (மார்ச் 23) ஒரு நண்பர் அசோகமித்திரன் மறைந்துவிட்டார்” என்று இரண்டு வார்த்தை…

நீரின்றி அமையாது உலகு

நீரை எப்படி சேமிப்பது  கையாள்வது? Reduce – Reuse – Recycle எனப்படும்  மூன்று கீகள்தான் இதன்விடை. நீர்த்தேவைகளைக் குறைத்துக்கொள்ளுதல், மறு…

நமது மூதாதையரின் நீர் மேலாண்மை

வரவு எட்டணா செலவு ஐந்தணா! தமிழகம் தற்சமயம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு நீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டத்தில்…

தட்டுப்பாடு நீருக்கு கட்டுப்பாடு நமக்கு

சுமார் 150 ஆண்டுகளாக தமிழகம் காணாத தண்ணீர் தட்டுப்பாடு. மாநிலத்தின் ஏரிகள் வறண்டு வருகின்றன. பாரதத்தின் 91 பெரிய நீர்பிடிப்புப் பகுதிகளில்…

நேர்த்திக்கடனாக நாடகங்கள்

ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட வலையங்குளம் கிராமம். இங்கு ஸ்ரீ தானாக முளைத்த லிங்கப் பெருமாள் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா…

அர்த்தமற்ற ஆங்கிலேய ஆண்டு அல்ல… சித்திரையே நமது புத்தாண்டு!

ஒரு சொல்வழக்கு உண்டு. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்று. ‘சரித்திரம் என்பது வெற்றி பெற்றவர்களாலும் ஆதிக்க சக்திகளாலும் எழுதப் படுவது’ –…

அவதூறு சக்திகளின் அஸ்தமன காலம்

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை…

சீதாராம்ஜி

நடையில் நின்றுயர் சேவகர்!   நமது நாட்டின் விவசாயம், கிராமக் கலாச்சாரம், பசு பாதுகாப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்விஷயங்களை…