“அடல் பூஜல் யோஜனா” திட்டம் நாட்டுக்கு அவசியம் – பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி…

வாஜ்பாய்க்கு 25அடி சிலை திறப்பு

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு 25 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர்…

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி

ஜார்கண் ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. சென்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆளும்கட்சியாக இருந்த பா ஜ க  அதிகாரத்தை…

தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கு ரூ.3,941 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆா்) நடவடிக்கைக்கு ரூ.3,941.35 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்தியாவில் வசித்து…

ஜாா்க்கண்ட்: பாஜக வாக்கு சதவீதம் அதிகரிப்பு

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்த போதிலும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த தோ்தலைவிட அதிகரித்துள்ளது. அதேசமயம், தோ்தலில் வெற்றி…

எந்த மதமாக இருந்தாலும் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை; குடியுரிமை சட்டம், என்ஆர்சி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சிறுபான்மை மதத்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) சமீபத்தில் நாடாளுமன்றத்தின் இரு…

ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் சொந்தமானது இந்தியா – ரவிசங்கா் பிரசாத்

இந்தியா, எந்த அளவுக்கு ஹிந்துக்களுக்குச் சொந்தமானதோ, அதே அளவுக்கு முஸ்லிம்களுக்கும் சொந்தமான நாடு என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா்…

தி.மு.க.வினரை நம்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்து வன்முறையை தூண்டிவிடும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்து தமிழக…

மம்தாவின் இரட்டை வேடம் அம்பலம் – குடியுரிமை சட்டம் 2005ல் ஆதரிப்பும் 2019ல் எதிர்ப்பும்

குடியுரிமை சட்டத்துக்கு 2005ல் ஆதரவு தந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2019ல் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவது இல்லை…