திருக்கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனி தொலைகாட்சி துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதை அரசு நிதியில் செயல்படுத்தாமல்…
Category: ஆன்மிகம்
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 11
“விஸ்வேஸ்வரனே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட சுனையில் முகேர் என சப்தம் எழுப்பிக் குதித்து, தண்ணீரில் நுழைந்து…
திருப்பாவை – பாசுரம் 11
குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாசுரம் இது: “கன்றுகளுடைய கறவைப் பசுக்களின் கூட்டங்கள் பலவற்றைக் கறப்பவர்களும், தங்கள் பகைவர்களின் வலிமை…
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 10
சிவபிரான் அடிமுடி அறிய முடியாதவன். அவனது திருவடிக் கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அப்பாற்பட்டதாக, அளவு படாதவையாய் இருக்கின்றன.(பாதாளம்…
திருப்பாவை – பாசுரம் 10
‘நாற்றத் துழாய்முடி நாராயணன்’: நறுமணம் கமழும் துழாய் ஹாரத்தை முடிமேல் அணிந்திருக்க, அது இல்லாதபோதும் தலைமுடியிலும் மேலும் சுகந்தம் நீங்காதாயிற்று. திருப்பாவை…
கீதா ஜெயந்தி
* உபநிஷதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்செண்டு பகவத்கீதை – விவேகானந்தர். * விடுதலை போராட்டத்தில் மக்களை ஈடுபட…
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 9
தூய்மையான மாணிக்கங்கள் அழுத்திச் செய்யப்பட்ட மாளிகை மாடங்கள். வாசனைப் புகை மணக்கும் சயனப் படுக்கை. சுற்றிலும் எங்கும் விளக்குகள் எரிகின்றன. இச்சூழலில்…
திருப்பாவை – பாசுரம் 9
உலகம், உயிர்ப்பொருட்கள் அனைத்துக்கும் முன்னேயான பரம்பொருளே!இன்றைக்கும் இனி என்றைக்கும் வரப்போகிற புதுமைகளுக்கு எல்லாம் புதுமையாக விளங்கும் தன்மை பொருந்திய குணங்களைத் தன்னகத்தே…
மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 8
பெண்ணே நீ வாழ்க,அதிகாலையில் கோழி கூவுவது உறங்கும் நம்மை எழுப்பத்தான். அதற்காகவே காத்துக் கிடந்த மற்ற பறவை இனங்களும் ஒலி எழுப்புகின்றன.…