மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே…

திருப்பாவை – பாசுரம் 4

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர்…

திருப்பாவை – பாசுரம் 3

உத்தமனாம் கண்ணனைப் பாடி நோன்பு நோற்போர் பெறும் நீங்காத செல்வம் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்…

தெய்வீக தமிழக சங்கம்; தொடர்பு எண்ணிக்கை

கடந்த மாதம் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் தேசம் காக்க தெய்வீகம் காக்க என்னும் வீட்டு தொடர்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.…

மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் உயர்ந்தது மார்கழி. அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணரே கூறியிருக்கிறார். அவரே, கீதையில் “மார்கழியை தேவர்களின் மாதம்”…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி…

திருப்பாவை – பாசுரம் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே ! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்? மாதேவன்…