திருப்பாவை – பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய பாவாய்…

திருப்பாவை – பாசுரம் 6

“கண்ணன் மீதான அன்பை ஒருவர் மற்றும் பெற்றால் போதாது. அது மற்றவர்க்கும் சேருமாறு சென்று சேவை செய்தால்தான் நாம் உண்மையான பக்தியுடையவர்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 6

உஷத் காலத்திலேயே எழுந்து சிவன் பாட்டுப்பாடி மார்கழி நோன்பு நோற்கும் வண்ணம் தோழியர் பலரும் ஆஜராகி விட்டனர். “நானே எழுப்புவேன்…” என்று…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 5

“மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே…

திருப்பாவை – பாசுரம் 5

மாயனை……பாசுரம் நான்காம் பாசுரத்தில் கண்ணன் கருணையால் மழை பொழிந்து உலகில் செழிப்பு மிகும் என்று கூறிய ஆண்டாள், அவ்வாறு அவன் கருணைப்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே…

திருப்பாவை – பாசுரம் 4

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்ந்தேறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர்…

திருப்பாவை – பாசுரம் 3

உத்தமனாம் கண்ணனைப் பாடி நோன்பு நோற்போர் பெறும் நீங்காத செல்வம் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்…