தெய்வீக தமிழக சங்கம்; தொடர்பு எண்ணிக்கை

கடந்த மாதம் தெய்வீக தமிழக சங்கம் சார்பில் தேசம் காக்க தெய்வீகம் காக்க என்னும் வீட்டு தொடர்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்.…

மாதங்களில் நான் மார்கழி

மாதங்களில் உயர்ந்தது மார்கழி. அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணரே கூறியிருக்கிறார். அவரே, கீதையில் “மார்கழியை தேவர்களின் மாதம்”…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் சீசி இவையுஞ் சிலவோ விளையாடி…

திருப்பாவை – பாசுரம் 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண் மாதே ! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்? மாதேவன்…

ஏற்றம் தரும் மார்கழி மாதம்

மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அத்தகைய பேறு மார்கழி மாதத்திற்கு கிடைத்திருக்கிறது. அதிகாலையில் எழுந்ததிருந்து காலை கடன்களை…

மகரிஷி அரவிந்தர்

கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினையை கண்டு கொதித்துப்போன அரவிந்தர் விடுதலைப் போராட்டாத்தில் ஈடுபட்டார். தேச விடுதலைக்காக தன்னை அர்பணித்துக்கொண்ட அவர், “வந்தேமாதரம்”…

திண்டுக்கல் மலையில் அபிராமி கோயில்

திண்டுக்கல் மலையில் உள்ள அபிராமி அம்மன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக அபிராமி அம்மனை மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். கொடுங்கோல் முஸ்லிம் மன்னர்களின்…

கார்த்திகை தீபம்

ஒவ்வொரு மாதத்திற்கும் பல சிறப்புகள் உண்டு. மகாவிஷ்ணுவும் பிராம்மவும் சிவாபெருமனைக் காண முயற்சி செய்த போது அடிமுடி காண இயலாத லிங்கோற்பவராக…