கீதா ஜெயந்தி

* உபநிஷதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்செண்டு பகவத்கீதை – விவேகானந்தர். * விடுதலை போராட்டத்தில் மக்களை ஈடுபட…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 9

தூய்மையான மாணிக்கங்கள் அழுத்திச் செய்யப்பட்ட மாளிகை மாடங்கள். வாசனைப் புகை மணக்கும் சயனப் படுக்கை. சுற்றிலும் எங்கும் விளக்குகள் எரிகின்றன. இச்சூழலில்…

திருப்பாவை – பாசுரம் 9

உலகம், உயிர்ப்பொருட்கள் அனைத்துக்கும் முன்னேயான பரம்பொருளே!இன்றைக்கும் இனி என்றைக்கும் வரப்போகிற புதுமைகளுக்கு எல்லாம் புதுமையாக விளங்கும் தன்மை பொருந்திய குணங்களைத் தன்னகத்தே…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 8

பெண்ணே நீ வாழ்க,அதிகாலையில் கோழி கூவுவது உறங்கும் நம்மை எழுப்பத்தான். அதற்காகவே காத்துக் கிடந்த மற்ற பறவை இனங்களும் ஒலி எழுப்புகின்றன.…

திருப்பாவை – பாசுரம் 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக் கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய பாவாய்…

திருப்பாவை – பாசுரம் 6

“கண்ணன் மீதான அன்பை ஒருவர் மற்றும் பெற்றால் போதாது. அது மற்றவர்க்கும் சேருமாறு சென்று சேவை செய்தால்தான் நாம் உண்மையான பக்தியுடையவர்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 6

உஷத் காலத்திலேயே எழுந்து சிவன் பாட்டுப்பாடி மார்கழி நோன்பு நோற்கும் வண்ணம் தோழியர் பலரும் ஆஜராகி விட்டனர். “நானே எழுப்புவேன்…” என்று…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 5

“மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே…

திருப்பாவை – பாசுரம் 5

மாயனை……பாசுரம் நான்காம் பாசுரத்தில் கண்ணன் கருணையால் மழை பொழிந்து உலகில் செழிப்பு மிகும் என்று கூறிய ஆண்டாள், அவ்வாறு அவன் கருணைப்…