அயோத்தி சுற்றுலா

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு அயோத்தி நகரை ஆன்மீக சர்வதேச சுற்றுலா மையமாக மாற்ற நகராட்சி நிர்வாகம்…

சில கோயில் செய்திகள்

தமிழக கோவில்கள் அரசு நிர்வாகத்தின் பிடியில் உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி ஸ்தலங்களின் புனிதம், களங்கப்படுத்தப்படுகிறது. பக்தர்களால் ஆலயங்கள் நிர்வகிக்கப்பட வேண்டிய…

திருப்பள்ளியெழுச்சி பாடல் – 3

குயில், கோழி மற்றும் பறவைகள் உதயகாலத்து சூரியனைக் கண்டதும் ஆரவாரம் செய்கின்றன. சங்குகள் கோவில்களினின்று முழங்கத் தொடங்கிவிட்டன. சூரியஒளியானது நட்சத்திரத்தின் ஒளியை…

திருப்பாவை பாசுரம் – 23

மாரி பொழிந்து மனங்களனைத்தும் குளிர்ந்திருக்கும் காலம் – இணையுடன் மகிழ்ந்திருந்த மிருகங்கள் குகைகளை விட்டு வெளியே வரும் நேரம். இதுவரை உறங்கியிருந்த…

திருகோயில் டி.வி

திருக்கோயில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தனி தொலைகாட்சி துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதை அரசு நிதியில் செயல்படுத்தாமல்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 11

“விஸ்வேஸ்வரனே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட சுனையில் முகேர் என சப்தம் எழுப்பிக் குதித்து, தண்ணீரில் நுழைந்து…

திருப்பாவை – பாசுரம் 11

குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாசுரம் இது: “கன்றுகளுடைய கறவைப் பசுக்களின் கூட்டங்கள் பலவற்றைக் கறப்பவர்களும், தங்கள் பகைவர்களின் வலிமை…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 10

சிவபிரான் அடிமுடி அறிய முடியாதவன். அவனது திருவடிக் கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழுக்கும் கீழாய், சொல்லுக்கு அப்பாற்பட்டதாக, அளவு படாதவையாய் இருக்கின்றன.(பாதாளம்…

திருப்பாவை – பாசுரம் 10

‘நாற்றத் துழாய்முடி நாராயணன்’: நறுமணம் கமழும் துழாய் ஹாரத்தை முடிமேல் அணிந்திருக்க, அது இல்லாதபோதும் தலைமுடியிலும் மேலும் சுகந்தம் நீங்காதாயிற்று. திருப்பாவை…