உமிழ்நீர் அமிர்தம்

சிறு குழந்தைகளை உணவு உண்ணும் பொழுது சற்று கவனித்து பாருங்கள் அவை ஒரு கவளம் உணவை எவ்வளவு நேரம் வாயில் வைத்திருந்து…

லஞ்ச வழக்கு சுகேஷும் உபநிடத சுகேஷாவும்! ‘அடிபட்ட’ பெயரால் சற்று ஆன்மீக சிந்தனை

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் புரியும் …

கருணை மிகுந்தவர்களின் கரூர்

கருர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே கொளந்தானூரில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முனியன். இவர் 65 ஆண்டுகளாக லைட் ஹவுஸ் கார்னரில்…

நாடு நெடுக சிறுவர்கள் உயிர் குடிக்கும் ‘நீல திமிங்கல’ விஷம் பரவுது

இருபது ஆண்டுகளுக்கு முன் இண்டர்நெட் வந்த புதிது. பட்டி மன்றம் நடத்துவார்கள். இண்டர்நெட்டால் நண்மையா தீமையா என்று. குண்டு தயாரிக்க, தற்கொலை…

கோரக்பூர் மருத்துவமனை சோகம்: பிஞ்சுகள் உதிர்ந்த வேளையில் நஞ்சாக செய்தி பரப்பினார்கள்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலும் தமிழ்நாட்டில் உள்ள ஆம்பூரிலும் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் துன்பகரமானவை. ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்வுகள், ஓரளவுக்கேனும்…

பரதன் பதில்கள்

திருவண்ணாமலை  கிரிவலம்  சிறப்பென்ன? – எஸ். ரகுபதி, திருவாதவூர் நினைத்தாலே முக்தி தரும் தலம். பஞ்ச பூதங்களில் இது அக்னித் தலம்.…

நொறுங்கத் தின்றால் நூறு வயது

வெற்றிகரமாக உண்ணாவிரதத்தை முடித்து படிப்படியாக உணவின் அளவை கூட்டி மீண்டும் எப்பொழுதும்போல் சாதாரண அளவு உணவை உணவை உண்ண ஆரம்பித்துவிட்டோம். ஆனால்…

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும்…

மறக்கக் கூடாத சில விஷயங்கள்

சுதந்திர போராட்ட காலங்களில் இளைஞர்களிடம் சுதந்திர வேட்கையை உருவாக்கிய வந்தேமாதரம்  பாடல் எவ்வளவு முக்கியமானது என்பது சோனியாவுக்குத் தெரியாது.   என கோஷமிட்டதற்காக…