வாள் வீச்சு வீராங்கனை

சென்னையைச் சேர்ந்த சி.ஏ. பவானிதேவி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் ஹங்கேரியில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள்…

முஸ்லிம் கிரிக்கெட் அணி

தென் மண்டல சாம்பியன்ஷிப்பிற்கான கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் கேரள அணியில், அதன் பயிற்சியாளர், குழு மேலாளர்கள், விளையாட்டு…

நரேந்திர மோடி ஸ்டேடியம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமான “நரேந்திர மோடி ஸ்டேடியத்தை” குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். குஜராத், அகமதாபாத்தில், மோட்டேராவில்…

உலக குத்துசண்டையில் ஆபாரம்

ஜெர்மனியில், உலக கோப்பை குத்துச்சண்டை நடந்தது. பெண்களுக்கான 80 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் ஜெர்மனியின் மாயா கிளின்ஹான்ஸ்…

கால்பந்து ஜாம்பவான் மாரடோனா

இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும் கால்பந்து விளையாட்டில் தனி இடம் பெற்றிருப்பவரும் ஈடு இணையில்லா விளையாட்டு வீரனுமான கால்பந்து ஜாம்பவான்…

நேரடியாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி

சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. தொடர்மழை காரணமாக, பந்துகள் எதுவும் வீசப்படாதநிலையில், போட்டி…

தொடர்ந்து நான்காவது வெற்றியை குவித்த இந்திய அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் போட்டியில  இந்திய அணி இலங்கையை எதிர் கொண்டது. ஏற்கனவே…

நியூசிலாந்தை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளீர் கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து  மகளிர் அணியை எதிர் கொண்டது.…

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை – முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில்…