ராகுலுக்கு தேஜஸ்வி வைத்த செக்

விவசாய சட்டத்தை குறித்து ராகுல் குறை கூறி நாடாளுமன்றத்தில் பேசினார். அதற்கு பதில் அளித்து பேசிய தேஜஸ்வி சூர்யா, “அமேத்தியில் வெற்றிபெற…

மனித நேயமற்ற தன்சீலா

பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தர் ரிங்கு சர்மாவின் கொலையை மக்கள் கொண்டாடி மகிழ்வதைப் போன்று அவதூறு செய்திகளை தன்சீலா அனீஸ் என்பவர் தன்…

விஷமப் பிரச்சாரம்

பா.ஜ.கவை சேர்ந்த கல்யாணராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சில முஸ்லிம் அமைப்புகள் தற்போது, தமிழகத்தில் மார்வாடி சமூகத்திற்கும், வட இந்தியர்களுக்கும் எதிராக…

வீரமணி மகனுக்கு கோயிலில் கல்யாணம்

பா.ஜ.கவில் இணைந்த முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், சென்னை திருவான்மியூரில் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ‘நாத்திகம் பேசும் திராவிட தலைவர்கள் போலிகள்.…

உலக சாதனைப் புரிந்த சேவாபாரதி

கொரோனா காலகட்டங்களில் மிகப்பெரிய சேவா முகாம் நடத்தி, தேசிய நெடுஞ்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2020 ஜூன் 5 வரை, 44.87 லட்சம்…

இணைவோம் அணிலாக

விஜயபாரதம் சார்பாக ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதியளிக்கப்பட்டது.

வாழைப்பழ ஏற்றுமதி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 977 டன் வாழைப்பழம் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக மும்பை ஜவஹர்லால் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.…

சீன நிறுவனங்களுக்கு தடை

அமெரிக்கா சமீபத்தில் 35 சீன நிறுவனங்களை கம்யூனிஸ்ட் சீன நிறுவனங்கள் பட்டியலில் இணைத்தது. அவை சீன ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது சொந்தமாக…

அருணாசல பிரதேச தேர்தலில் பாஜக அமோக வெற்றி

அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜ கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இடா நகர் நகராட்சியில் மொத்தமுள்ள 20…