வாழைப்பழ ஏற்றுமதி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு 977 டன் வாழைப்பழம் ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக மும்பை ஜவஹர்லால் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதே போன்று குளிர்பதன வசதி கொண்ட சிறப்பு ரயிலில் ஆந்திராவில் இருந்து புதுதில்லிக்கு பால் அனுப்பிவைக்கப்பட்டது. விவசாயப் பொருட்களை கொண்டு செல்வதற்கென்றே பிரத்தியேகமான நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இதுவரை இயக்கப்பட்டுள்ளன.