மமதாவின் கேவலமான பேச்சு

கடந்த 2019, மே மாதம் 17 அன்று, மமதா பேனர்ஜி ஒரு கூட்டதில் பேசினார். அப்போது, பெண்கள் தாங்கள் விருப்பப்படுபவருடன் உறவு வைத்துக் கொள்ளலாம். அதற்கு நான் அனுமதி அளிக்கிறேன் என பேசியுள்ளார். இதனை மேற்கு வங்கத்தை காப்பாற்றுங்கள் என்ற ஹேஷ்டேக்குடன், தபஷீஷ் என்பவர் தன் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இது மேற்கு வங்கத்தில் தற்போது மக்களால் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.