கால்வாய் மீட்புக் குழு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாளையத்தைச் சேர்ந்த, குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘ஆரணி…

நீர்நிலையில் காவல் நிலையமா?

சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள…

மதமாற்றத்தை தடுக்க மனு தாக்கல்

‘நம் அரசியல் சட்டத்தின் முக்கிய அம்சமாக கருதப்படுவது மதச்சார்பின்மை. ஆனால், பொருள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுவது, மிரட்டி மதம்…

சுரப்பாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக…

சிறுபான்மையினா் அச்சப்படத் தேவையில்லை – இஸ்லாமிய பிரமுகா்களிடம் தமிழக முதல்வா் உறுதி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக சிறுபான்மையினா் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். கோவை விமான…

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – மத்திய மந்திரியிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. மனு

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலை, தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த…

அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனு அளிப்பதை கண்டித்து முஸ்லிம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி

அயோத்தி வழக்கில் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மறுஆய்வு மனு அளிக்க முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து உத்தரபிரதேசத்தின்…

அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை…

கர்நாடகம் – தகுதிநீக்கம் செய்யப்பட்ட 14 எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு

கர்நாடகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியைச் சேர்ந்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள், உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல்…