பாங்கொக் ஏரிக்கரையில் வீர சாகசம்!

திபெத்தை ஆக்கிரமித்த சீனா, 1956 ல் லத்தாக் பிரதேசத்தின் அக்சாய் சின் பகுதியில் அத்துமீறி நுழைந்தது. பாங்கொக் ஏரியின் வடக்கே மேஜர்…

வெற்றி மட்டுமே இலக்கு

ஜூன் 1960: பெல்ஜியத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற உடனேயே அந்நாட்டின் பூர்வகுடி மக்களுக்கும், வெள்ளையர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. கடங்கா, தெற்கு…

வாழும்போதே பதக்கம் வென்றவர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், டித்வால் பிரதேசத்தை பாரத ராணுவம் தமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. 1948 அக்டோபர் 13 ம் தேதி…

தன்னந்தனியாய் சாகசம்

அக்டோபர் 1947ல் ஆரம்பித்து 10 மாதங்களாகத் தொடர்ந்த பாகிஸ்தான். போரில் இழந்த குப்வாரா மாவட்டம் டித்வால் கிராமத்தை ரஜபுதனப் படைப்பிரிவின் உதவியோடு…

ரஜோரியை மீட்ட மாவீரன்

ஏப்ரல் 8, 1948 . . . பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுடன் 1947 அக்டோபரில் ஆரம்பித்த போர் 7 மாதங்களாகத் தொடர்ந்து…

கீதை தந்த தீரம்!

நவம்பர் 3, 1947… பாரதத்துடன் இணைந்துவிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டிருந்தது. புத்கம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாரத…

சண்டையை மறந்த சிறுவன்

திண்டிவனத்தில் இருந்த ஒரு பள்ளிக்கு முன்னால் வயதான பெண்மணி ஒருவர் நெல்லிக்காய் கடை வைத்திருந்தாள். அவளது சேவையால் கவரப்பட்ட சுவாமிநாதன் என்ற…

பாடல் ஒன்றுக்கு ஒரு பொன் தேங்காய்

ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய சேது நாட்டை ஆண்டு வந்த தளவாய் ரகுநாத சேதுபதி தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கியதோடு பிற புலவர் பெருமக்களைக்…

அன்னைக்காக ஒரு கீதை

வினோபா பாவே தனது இளமைப் பருவத்தில், கல்வியிலும் ஒழுக்கம் கட்டுப்பாட்டிலும் சிறந்து விளங்கினார். அவரது அன்னையார், ஒரு முறை கீதைச் சொற்பொழிவைக்…