சுவடிகளைத் தேடி

ஓலைச்சுவடியோடு அழிந்து போயிருக்க வேண்டிய பல நூறு தமிழ் இலக்கியங்களை புத்தக வடிவாக்கி தமிழன்னைக்கு காணிக்கையாக்கியவர் தமிழ் தாத்தா உ.வே.சா. இவர்…

கல்விக்காக மதம் மாற மறுத்த மாமனிதர்

ஏழை பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த முனுசாமி, திண்டிவனம் அமெரிக்கன் கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வந்தார். பள்ளியில் பைபிள் பாடத்தை மனனம்…

கந்தல் துணியும் ஒருவனை திருடனாக்குமெனில் அந்த ஆடையும் வேண்டாம்

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் துறவு வாழ்க்கையை விரும்பி ஏற்றவர் வர்த்தமானர். இவர் ஒருநாள் தனது செல்வத்தையெல்லாம் தானம் கொடுத்துவிட்டு இந்திரன்…

தெரியாது என்பதே மிகப்பெரிய ஞானம்!

ஒருமுறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த…

பிரிவுத் துயராற்றியத் தத்தெடுப்பு

சுவாமி இராமதீர்த்தர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, ஒரு செல்வச் சீமாட்டி தன் மகனை இழந்த பிரிவின் துயரில் வாடிய நிலையில் அவரை சந்தித்தாள்.…

ஈதலே இசைபட வாழ்தல்

பூதான இயக்கத்தின் மூலம் நாடெங்கும் நிலமற்ற விவசாயிகளுக்கு பல்வேறு ஜமின்தார்கள், பண்ணையார்களிடம் இருந்து நிலத்தை தானமாக பெற்று ஏழை எளிய மக்களுக்கு…

உலகின் குரு பாரதமே!

கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதை பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்திவந்தார். அங்கே ஒரு வகுப்பறையில்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் படம் ஒன்று…

மகான்கள் பார்வையில் மங்கையர்

பாரத மக்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சுவாமி விவே கானந்தருக்கும் பெரிதும் கடன்பட்டவர்கள். அதிலும் பாரதப் பெண்மணிகள் மிகமிகக் கடன்பட்டவர்கள்.…

மகான்களின் வாழ்வில்:தொண்டுள்ளம் கொண்ட தூய மனிதர்

சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. அதனால் மருத்துவமனை ஊழியர் தரையில் பாய்…