தவறான செய்தி பரப்பும் ஊடகங்கள்

மணி கண்ட்ரோல் எனப்படும் பிரபல நிதி சார்ந்த இணையம் ஒன்று, இரண்டு தினங்களுக்கு முன், பாரதம் 9,300 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை…

ரெம்டெசிவர் – அரசை அணுகலாம்

கொரோனா நோயாளிக்கு அவசரத்தேவையாக வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தமிழகத்திலும் தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிக்கப்படும் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து வழங்க…

அசாமில் அனைவருக்கும் தடுப்பூசி

அசாமில், 18 முதல் 45 வயது வரையிலான அனைத்து பயனாளிகளுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.…

தடையை தகர்த்தெறியும் பாரதம்

தங்களின் நாட்டுக்குத் தேவைகள் அதிகம் உள்ளதால், ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாரதத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை தர இயலாது…

மன்மோகனுக்கு ஹர்ஷ்வர்தன் பதில்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தடுப்பூசி செலுத்துவது உட்பட சில ஆலோசனைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு…

காத்திருந்தால் போதும், தடுப்பூசி சக்தி தரும்

சமீபகாலமாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா நோய் ஏற்படுவது குறித்து மக்களிடையே ஐயம் ஏற்படுகிறது. இதைக்களைய வேண்டிய கடமை நமக்கு…

தடுப்பூசி பாரதம் முதலிடம்

பாரதத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்,…

கோவாக்சின் தயாரிப்பு அதிகரிப்பு

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது தொடர்பாக, சில வாரங்களுக்கு முன், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுடன் மத்திய அமைச்சரவை குழுவினர் ஆய்வு நடத்தினர்.…

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

கொரோனா தொற்று வேகமாக உயர்ந்து வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள தமிழக…