யூரேனியத்தை செறிவுட்டும் ஈரான்

ஈரான் அணுசக்தி துறையின் முக்கிய அதிகாரியான அப்பாஸ் அராக்சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை இல்லாத அளவுக்கு யூரேனியத்தை செறிவூட்ட…

ஈரானில் இருந்து மீண்டும் 44 இந்தியர்கள் மீட்பு

கரோனா வைரஸ் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரானும் ஒன்றாகும். அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய வெளியுறவு…

ஈரானிலுள்ள இந்திய யாத்ரீகா்களை மீட்பதற்கு முன்னுரிமை

கரோனா வைரஸ் (கொவைட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் சிக்கித் தவித்து வரும் இந்திய யாத்ரீகா்களைத் தாயகம் மீட்டு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்…

ஈரானில் மீட்கப்பட்ட 58 இந்தியர் தாயகம் திரும்பினர்

 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரான் நாட்டில் இருந்து முதல்கட்டமாக 58 இந்தியர்கள், தனி விமானம் மூலம் காசியாபாத் அழைத்து வரப்பட்டனர்.…

இந்தியா்களை அழைத்துவர ஈரான் புறப்பட்டது ராணுவ விமானம்

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தவித்துவரும் இந்தியா்களை மீட்டு வருவதற்காக ராணுவ விமானம் திங்கள்கிழமை இரவு அந்நாட்டுக்கு…

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் காஷ்மீா் வருகை – ஈரான் சென்றுள்ளவா்களின் உறவினா்களுடன் சந்திப்பு

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ஒருநாள் பயணமாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். இங்கு, கரோனா அச்சுறுத்தல் நிலவும் ஈரானில்…

சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை காணவில்லை

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

இராக்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இராக் தலைநகர் பாக்தாத்…