கோவையில் ஐ.டி. நிறுவனங்கள் எண்ணிக்கை 744 ஆக உயர்வு – ஆண்டுக்கு 20% வளர்ச்சி

தொழில் நகரான கோவை ஜவுளி, பம்ப்செட், வார்ப்படம், பொறியியல் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும்…

ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை…

தமிழக கலாசாரத்தை அழிக்க துடிக்கின்றனர்: கவர்னர் ரவி குற்றச்சாட்டு

தமிழகத்தின் உண்மையான கலாசாரம், அடையாளத்தை அழிக்க நிறைய பேர் துடிக்கிறார்கள் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.   சென்னை…

பா.ஜ.,வில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள்

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் ராஜஸ்தானில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர். இதற்கிடையே, விரைவில்…

ரூ.111.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்:திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, மீமிசல் அடுத்த அரசங்கரை கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் கிலோ கணக்கில் கஞ்சா…

ரூ.44,000 கோடிக்கு மேம்பாட்டு திட்டம்: உத்தர பிரதேசத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

உத்தர பிரதேச மாநிலம் அசம்கரில், ரயில்வே, நகர்ப்புற மேம்பாடு, சாலை போக்குவரத்து, கல்வி மேம்பாடு என பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல்…

கிராமங்களில் மருத்துவ சேவையை பரவலாக்க ‘இ ஸ்மார்ட்’ கிளினிக் திட்டம் அறிமுகம்

மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ், மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்துடன் இணைந்து கிராமங்களில்…

ஹிமாச்சல்லில் அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும்: அனுராக் தாக்கூர் கணிப்பு

வரும் லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்…

3 நாள் பயணம்: வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார். 15ம் தேதி சேலத்திலும், 16ம்…