முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ள அமலாக்கத் துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக்…
Category: சமூகம்
சென்னை ஐஐடியில் உச்சி மாநாடு தொடக்கம் | புதிய ஆராய்ச்சிகள் மூலம் வளர்ந்த நாடாக்க வேண்டும்
புதிய ஆராய்ச்சிகள் மூலம் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார். தேசிய ஆராய்ச்சியாளர்கள்…
திராவிட மொழி குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலி: அய்யா வைகுண்டர் 192-வது அவதார தின விழாவில் ஆளுநர் கருத்து
அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா மற்றும் மகா விஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு என்ற…
மேற்கூரை சோலார் திட்டத்தில் வீட்டில் இருந்தபடியே சேரும் வசதி: அஞ்சல் துறை அறிமுகம்
மத்திய அரசு அறிவித்துள்ள மானியத்துடன் கூடிய மேற்கூரை சோலார் திட்டத்தில் சேர விரும்பும் பொதுமக்கள், தபால்காரர் மூலம் வீட்டில் இருந்தபடியே பதிவு…
இந்தோனேசியாவின் பாலி தீவில் முதல் இந்து அரசு பல்கலைக்கழகம்: அதிபர் ஜோகோவி விடோடோ ஒப்புதல்
இந்தோனேசியாவின் பாலி தீவில் செயல்பட்டு வரும் இந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தி அதிபர் ஜோகோவி விடோடோ…
நாடாளுமன்றம், பேரவையில் பேச, வாக்களிக்க எம்.பி., எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே: உச்ச நீதிமன்றம்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிப்பதற்கும், பேசுவதற்கும் லஞ்சம் வாங்குவது குற்றமே. அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் என்று உச்ச…
நாட்டின் முதலாவது விரைவு ஈனுலை: கல்பாக்கத்தில் பிரதமர் தொடங்கினார்
நாட்டிலேயே முதல்முறையாக கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான முதல் உள்நாட்டு விரைவு ஈனுலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி…
64,000 டன் வெங்காயம் ஏற்றுமதிக்கு அரசு அனுமதி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வங்கதேசத்திற்கு, 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய, அரசு அனுமதித்து உள்ளதாக, வர்த்தக அமைச்சகம் சார்பில்…
ஜெகன்னாதர் கோவிலுக்குள் நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கைது
ஒடிசாவில், புரி ஜெகன்னாதர் கோவிலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…