தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மாட்டோம்

காவிரியில் தமிழகத்துக்கு நீர்திறக்கப்படுவதை கண்டித்து மண்டியாவில் நேற்று முன்தினம்கர்நாடக விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாய சங்கத் தலைவர் கோடியள்ளி…

‘நமோ ட்ரோன் தீதி’ திட்டத்தின் கீழ் வேளாண் பணிக்கு 1,000 பெண்களுக்கு ட்ரோன்கள்: பிரதமர் மோடி வழங்கினார்

மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் தீதி யோஜனா’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி 5 ஆண்டுகளில் ஒரு…

ஒரு லட்சம் கோடி ரூபாயில் 112 தேசிய நெடுஞ்சாலைகள்

டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து ஹரியாணாவின் குருகிராம் வரை 27.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.4,100 கோடி செலவில்எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.…

மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்

சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலத்தை பதவியேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை என்று தமிழக அரசு…

பாங்க் ஆஃப் இந்தியாவிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்க வேண்டும்: நீரவ் மோடிக்கு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தாமல் 2018-ல் லண்டன் தப்பிச்…

திருச்சியில் 70 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

திருச்சியில் 70 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைபொருள் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி சுங்கத்துறை…

போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையை பாதிக்கும் : கவர்னர்

போதை பொருள் புழக்கம் எதிர்கால தலைமுறையினரை அழித்து விடும் என கவர்னர் ரவி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.…

கர்நாடகாவில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை

ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கர்நாடகாவிலும் (11.3.24)முதல் இவற்றுக்கு…

“தூக்கத்தை இழந்த இண்டியா கூட்டணியினர்”: பிரதமர் மோடி கடும் தாக்கு

ஹரியானா மாநிலம் குருகிராமில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 114 சாலை திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்…