மோடி மீதான தனிப்பட்ட தாக்குதலால் யாருக்கும் எந்த பயனுமில்லை: மத்திய அமைச்சர்

”பிரதமர் மோடி மீதான தனிப்பட்ட தாக்குதல்களால் யாருக்கும் எந்தவித பயனுமில்லை. ஏனெனில் நாங்கள் எல்லாம் மோடியின் குடும்ப உறுப்பினர்கள் என்பதில் பெருமிதம்…

நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

மேற்கு வங்கத்தில் ஹூக்ளி நதிக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். மேற்குவங்க மாநிலம் கிழக்கு-மேற்கு வழித்தடத்தின் ஒரு…

`பாரத்மாதா கி ஜே’ குறித்த ஆ.ராசாவின் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

கோவையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக எம்.பி. ஆ.ராசா பேசும்போது, பில்கிஸ் பானு வழக்கில் கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது ஜெய்ஸ்ரீராம், பாரத்மாதா கி…

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (வயது 62). இந்நிலையில் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இன்னும்…

ஷாஜகான் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: மேற்குவங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மேற்குவங்க பொது விநியோக திட்டத்தில் ரூ.10,000 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் சந்தேஷ்காலியை சேர்ந்த திரிணமூல்…

கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதனை: தெலங்கானாவில் பிரதமர் மோடி பெருமிதம்

 நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு செய்யாததை, 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது…

கர்நாடக சட்டப்பேரவையில் பாக். ஆதரவு முழக்கம் எழுப்பியது உண்மை: முஸ்லிம்கள் 3 பேர் கைது

சட்டப்பேரவையில் கடந்த 27-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றையதினம் மாலையில் வாக்குகள்எண்ணப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர்…

ஈஷா மஹா சிவராத்திரி விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு

கோவை ஈஷா யோகா மையத்தில், வரும் மார்ச் 8ம் தேதி நடக்கும், மஹா சிவராத்திரி விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்…

கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புகார்

தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக வைக்கப்படும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசும், போலீசாரும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தேசிய நெடுஞ்சாலைகள்…