இலவச திட்டங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.…
Category: சமூகம்
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸுக்கு ஏற்றுமதி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதல் முறையாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்தியா – ரஷ்யா கூட்டு சேர்ந்து…
ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை
”கோவையில் ஒரு வாக்காளருக்காவது, பா.ஜ., சார்பில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்,” என,…
‘வாசுகி’ பாம்பின் படிமங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
குஜராத்தில் 2005ல் கண்டறியப்பட்ட புதைபடிமப் பொருள், 47 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த, ‘வாசுகி’ இன பாம்பைச் சேர்ந்தவை என விஞ்ஞானிகள்…
கோவில் நிலத்தில் தனியார் பள்ளி மாற்று இடம் அடையாளம் காண உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., ஆன்மிக பிரிவின் மாநில செயலர் வினோத் ராகவேந்திரன் தாக்கல் செய்த மனு: கடலுார் மாவட்டம்…
சுமுகமான முறையில் அமைதியாக நடந்த தேர்தல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்
தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09…
வீட்டில் உட்காராமல் ஓட்டு போட நேரில் வந்த 100 வயது வாக்காளர்
திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டசபையில், 311 ஓட்டுப்பதிவு மையங்களில், வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். மீஞ்சூர் அடுத்த வல்லுார் கிராமத்தில்…
2 ஓட்டு போட்ட காங்., நிர்வாகி பா.ஜ.,வினர் போலீசில் புகார் 2 ஓட்டு பா.ஜ., புகார்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். காங்., மாவட்ட நிர்வாகி. இவருக்கு, இரு இடங்களில் ஓட்டு இருந்துள்ளது. நேற்று காலை,…
பா.ஜ., மீது தமிழக மக்கள் நம்பிக்கை : மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் உறுதி
”தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை காண முடிகிறது. அங்குள்ள மக்கள் தங்களது மிகப்பெரிய நம்பிக்கையாக பா.ஜ.,வை பார்க்கின்றனர். இம்முறை தமிழகத்தில் மாற்று சக்தியாக,…