வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…

பாரதத் தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

நம்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தேமாதரம் போன்ற…

மகான்களின்  வாழ்வில் – தனக்கென இல்லை, தமிழுக்கு உண்டு!

ஒருமுறை ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச்சென்று கௌரவிக்கச் செய்தார். அப்போது…

இந்த வாரம் சந்தித்தோம் – புற்று நோயாளிகளுக்கு மாதா டிரஸ்டின்” புனிதத் தொண்டு… இதுதான் இறைவனுக்கான ஆராதனை – வி. கிருஷ்ணமூர்த்தி

  சென்னையில் டாக்டர் சாந்தா அம்மையார் நடத்தி வரும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்” புற்று நோய்க்கு சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.…

சுய உதவிக் குழுக்கள்

பல மாவட்டங்களில் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினராகக் கொண்ட குறைந்த பட்சம் 15 பேர் அடங்கிய சுயஉதவிக் குழுக்கள் தொடங்க உதவிகள்…

நம்மைக் காப்போருக்கு நன்மை செய்வோம்!

உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்காக ஒரு சேமநிதி உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் Army Welfare Fund – Battle…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலித்களுக்கு தெம்பு

பாரதிய பௌத்தர்கள் சங்கம், சங்க பரிவார் அமைப்புகளில் ஒன்று. தலித் மக்கள் ஹிந்துக்களே என்பதை புரிய வைக்கும் வகையிலும் புத்தரின் கொள்கைகளை…

சிறைக்கு வெளியே சிரிக்கும் பூக்கள்

நீரோஜாலக்ஷ்மி மகாபாத்ரா, ஒடிஸா மாநிலத்தில் வாழும் .  ஒருநாள் சிறைச்சாலைக்கு சென்றுவந்து கொண்டிருந்த சமயம், அங்கு இரு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததை…

ஒரு கருத்தரங்கின் அறைகூவல் சமுதாயக்கடலில் மின்வலை வீசுங்கள்”

பாரதிய கலாசார சமிதியும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும் இணைந்து திறமை, வேலை, தொழிலை இன்டர்நெட்டில் பிரபலப்படுத்த” எனும் கருத்தரங்கு நிகழ்ச்சி ஆகஸ்ட்…