கொடுப்போம், பெறுவோம்! பயன்படுவோம், பயனடைவோம்!

ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஹெச்.எஸ்.எஸ். ரத்ததானிகள் மொபைல் அப்பிளிகேஷன் ‘ஆப்’ அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து இந்திய…

கருணை மிகுந்தவர்களின் கரூர்

கருர் மாவட்டம் பசுபதிபாளையம் அருகே கொளந்தானூரில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முனியன். இவர் 65 ஆண்டுகளாக லைட் ஹவுஸ் கார்னரில்…

நொறுங்கத் தின்றால் நூறு வயது

வெற்றிகரமாக உண்ணாவிரதத்தை முடித்து படிப்படியாக உணவின் அளவை கூட்டி மீண்டும் எப்பொழுதும்போல் சாதாரண அளவு உணவை உணவை உண்ண ஆரம்பித்துவிட்டோம். ஆனால்…

அனுபவப் பட்டு…

ஏகநாத் ரானடே விவேகானந்தா கேந்திரத்தின் தலைவராக இருந்தார். அவருடைய நண்பர் ஒவ்வொரு வருடமும் அவருக்கு இரண்டு பட்டுச் சட்டைகளை அன்பளிப்பாக அனுப்பி…

வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…

பாரதத் தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

நம்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தேமாதரம் போன்ற…

மகான்களின்  வாழ்வில் – தனக்கென இல்லை, தமிழுக்கு உண்டு!

ஒருமுறை ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையை அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச்சென்று கௌரவிக்கச் செய்தார். அப்போது…

இந்த வாரம் சந்தித்தோம் – புற்று நோயாளிகளுக்கு மாதா டிரஸ்டின்” புனிதத் தொண்டு… இதுதான் இறைவனுக்கான ஆராதனை – வி. கிருஷ்ணமூர்த்தி

  சென்னையில் டாக்டர் சாந்தா அம்மையார் நடத்தி வரும் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்” புற்று நோய்க்கு சிறந்த மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.…

சுய உதவிக் குழுக்கள்

பல மாவட்டங்களில் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினராகக் கொண்ட குறைந்த பட்சம் 15 பேர் அடங்கிய சுயஉதவிக் குழுக்கள் தொடங்க உதவிகள்…