மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறது, அட்சயபாத்திரம்

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பசியால் துடிக்கும்போது படிப்பில் கவனம் செலுத்த இயலாது. மாணவர்களின் கவனம்…

பிரயாக்ராஜில் ‘நேத்ர கும்ப’ புனித பூமியில் புதுமையான சேவை!

‘தமஸோமா ஜ்யோதிர்கமய‘ என்பதன் பொருள். ‘கடவுளே எங்களை இருட்டிலிருந்து அறிவு என்ற ஒளியிடம் அழைத்து செல்’. இது தொன்று தொட்டு நமது…

நற்பணிக்குத் தலைவணங்கும் நாடு

பாரத ரத்னா நானாஜி பாரத ரத்னா கொடுக்கிறார்களே நானாஜி என்பவருக்கு, யார் அவர்? எதற்காக அவருக்கௌ பாரத அரசு அவரை கௌரவிக்கணும்…

பாரத கிராமம் பட்டிக்காடு அல்ல, பண்புப் பெட்டகம்!!!

பாரத நாட்டில் 6 லட்சம் சொச்சம் கிராமங்கள் உண்டு. கிராம மக்களின் விவேகம் பொதுவாக நாடறியாதது. ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று…

தாய் மொழியில் தொடக்கக் கல்வி

எந்த ஒரு தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி…

ஆர்.எஸ்.எஸ், ஆர்.எஸ்.எஸ் என்கிறார்களே, அப்படியென்றால்? ஹிந்து சக்தியாக ஆர்.எஸ்.எஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அதில் அவர்கள் முழங்கிய ஒரு கோஷம்: இமயம்…

எடுங்கள் மொபைலை; எங்களுக்கு நல்ல சேதி தேவை!

அன்புடையீர் வணக்கம். சென்னையில் எனக்கு அறிமுகமான ஒரு அம்மையாரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.…

மீட்டது மீனவர்களை மட்டுமல்ல…

இப்ப கடலில் தவிக்கக்கூடிய நம் சகோதரர்களை பத்திரமாக அழைத்துவர வேண்டும். பாதிரியார், ‘எங்க ஆளு சரியான நேரத்துக்கு சென்று மீனவர்களை காப்பாற்றி…

கிராமத்திற்குப் போகும் பக்தி இசை : உபயம் ரவி

அவலூர் சக்ரவர்த்தி ரவி. இவர் சிறுவயது முதலே இசையில், குறிப்பாக பக்தி இசையில், நாட்டம் உள்ளவர். தேசப் பணிக்கு இசையின் மூலம்…