எடுங்கள் மொபைலை; எங்களுக்கு நல்ல சேதி தேவை!

அன்புடையீர் வணக்கம். சென்னையில் எனக்கு அறிமுகமான ஒரு அம்மையாரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.…

மீட்டது மீனவர்களை மட்டுமல்ல…

இப்ப கடலில் தவிக்கக்கூடிய நம் சகோதரர்களை பத்திரமாக அழைத்துவர வேண்டும். பாதிரியார், ‘எங்க ஆளு சரியான நேரத்துக்கு சென்று மீனவர்களை காப்பாற்றி…

கிராமத்திற்குப் போகும் பக்தி இசை : உபயம் ரவி

அவலூர் சக்ரவர்த்தி ரவி. இவர் சிறுவயது முதலே இசையில், குறிப்பாக பக்தி இசையில், நாட்டம் உள்ளவர். தேசப் பணிக்கு இசையின் மூலம்…

இளம் சமூக சேவகரை ஊக்குவிக்கிறது ஏபிவிபி

சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ‘பேராசிரியர் யஷ்வந்த் ராவ் கேல்கர்’ விருது வழங்கி வருகிறது.…

ஜெய் ஓம்கார்ஜி!

டாக்டர் ஓம்கார் ஹோடா (31) ஒரிசா மாநிலம் மல்கன்கிரி மாவட்டத்தில் பணியாற்றும்  மருத்துவர். இம்மாவட்டம் நக்சல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி. …

நேர்மையை நேரில் பாராட்டிய ஆர்.எஸ்.எஸ்.

நவம்பர் 1, 2017 அதிகாலை 3.45 மணியளவில் சேலம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து…

பாரதிய மயமானாள் பாதிரி மகள்!

அந்நிய நாட்டிலிருந்து வந்து நம் நாட்டிற்குச் சேவை செய்த பெண்மணிகள் பலர். அவர்களுள் பெரும்பாலோர் தாங்கள் அன்னியர் என்ற அடையாளத்துடனேயே சேவை…

சென்னையில் 136 சேவை அமைப்புகளின் சங்கமம்

    நாட்டில் துயருற்றவர்களுக்காக அயராது பணியாற்றிவரும் பல்லாயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து அவற்றின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ராஷ்ட்ரீய சேவாபாரதி.…

கொடுப்போம், பெறுவோம்! பயன்படுவோம், பயனடைவோம்!

ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஹெச்.எஸ்.எஸ். ரத்ததானிகள் மொபைல் அப்பிளிகேஷன் ‘ஆப்’ அறிமுக நிகழ்ச்சியில் அனைத்து இந்திய…