பள்ளிகளில் திருக்குறளை சிறப்புப் பாடமாக்க கோரிக்கை – ஆளுநருடன் தருண் விஜய் சந்திப்பு

பள்ளிகளில் திருக்குறளை சிறப்பு நீதிநெறி பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கோரிக்கை…

இலவச சுற்றுலா

இண்டிக் அகாடமி தற்போது இண்டிகா யாத்ரா என்ற கலாச்சார சுற்றுலா அமைப்பை உருவாக்கியுள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் வாரணாசியில் அறிஞர்கள் மற்றும்…

ஆசிரியரின் முயற்சியால் மலைவாழ் மாணவனுக்கு கல்வி கிடைத்தது

ராஜஸ்தான் மாநிலம் பிராத்தாப்கர்க் மாவட்டத்தில், கட்டரான் ககேரா என்ற கிராமத்தில் மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போன…

ஆதிசேவகனின் அனுமனின் வால்கள்

அட்டையில் அணிவகுக்கும் சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர்களான அந்த  ஐந்து பேருக்கும் ’ஓட்டுப் போடுற’ வயசு ஆகவில்லை.  ஆனால் சேவை செய்கிற வயசு…

மாணவர்களுக்கு காலை உணவு வழங்குகிறது, அட்சயபாத்திரம்

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பசியால் துடிக்கும்போது படிப்பில் கவனம் செலுத்த இயலாது. மாணவர்களின் கவனம்…

பிரயாக்ராஜில் ‘நேத்ர கும்ப’ புனித பூமியில் புதுமையான சேவை!

‘தமஸோமா ஜ்யோதிர்கமய‘ என்பதன் பொருள். ‘கடவுளே எங்களை இருட்டிலிருந்து அறிவு என்ற ஒளியிடம் அழைத்து செல்’. இது தொன்று தொட்டு நமது…

நற்பணிக்குத் தலைவணங்கும் நாடு

பாரத ரத்னா நானாஜி பாரத ரத்னா கொடுக்கிறார்களே நானாஜி என்பவருக்கு, யார் அவர்? எதற்காக அவருக்கௌ பாரத அரசு அவரை கௌரவிக்கணும்…

பாரத கிராமம் பட்டிக்காடு அல்ல, பண்புப் பெட்டகம்!!!

பாரத நாட்டில் 6 லட்சம் சொச்சம் கிராமங்கள் உண்டு. கிராம மக்களின் விவேகம் பொதுவாக நாடறியாதது. ஒற்றுமை, ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு என்று…

தாய் மொழியில் தொடக்கக் கல்வி

எந்த ஒரு தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி…