குளோபல் கோல் கீப்பர் பில்கேட்ஸ் நிறுவனம் நரேந்திரமோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு

தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றிக்காக குளோபல் கோல் கீப்பர் பில் கேட்ஸ் நிறுவனம் நரேந்திரமோடிக்கு விருது வழங்கி கெளரவிப்பு. பாரத பிரதமர்…

பிரதமர் மோடி நிதி அமைச்சருக்கு பாராட்டு

வரி குறைப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் முதலீடுகளை ஈர்த்து…

வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்பு தொட்டி – எட்டயபுரம் அருகே முன்னுதாரணமாக விளங்கும் முதலிப்பட்டி கிராமம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டய புரம் அருகே பேரிலோவன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முதலிப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவ…

விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம் தொடக்கம்

சிறு குறு விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் சிறு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுவயதில் தான் படித்த அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய ‘இஸ்ரோ’ சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன், சிறுவயதில் தான் படித்த அரசு தொடக்கப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார். இதன்மூலம் அப்பள்ளி கன்னியாகுமரி மாவட் டத்தின்…

வெளிநாட்டுப் பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னை திரும்பினார்.…

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தையொட்டி தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக ஆசிரியர்கள் இருவருக்கு இந்த விருது…

காஞ்சிபுர அத்திவரதர் சேவா

சேவாபாரதியின் பிரமுக் பிரகாஷ் கூறும் கருத்துக்கள் ஆர்.எஸ்.எஸ் , சேவா பாரதி , ஹிந்து முன்னணி போன்ற அமைப்புக்களின்   உறுதுணையோடு  மாவட்ட…

ஏழை மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர்

நீட் தேர்வில் கிராமத்து விவசாயியின் மகள் தேர்ச்சி பெற்றும் மருத்துவம் கல்லூரியில் சேர்ந்து படிக்க வசதியில்லாததால் மாவட்ட ஆட்சியர் படிப்பு செலவு…