சுற்றுச்சூழல் –  மெய்யும் பொய்யும்

ஏழைகளான ஜாதவ் பயாங் தன் சொந்த உழைப்பில் ஒரு காட்டையே உருவாக்கினார், திம்மக்கா அவர்கள் தன் சொந்த செலவில் சத்தமின்றி 8000 மரங்கள் நட்டு சமுதாய சேவை செய்கிறார்.
ஆனால் சில என்.ஜி.ஓ அமைப்புகலால் ஸ்பான்ஸர் செய்து மூளை சலவை செய்யபட்ட கிரேட்டா துன்பர்க் போன்ற சில வெத்துவேட்டுகளோ ஒன்றும் செய்யாமல் ஐ.நா சபையில் உலக தலைவர்களை திட்டுகின்றனர்!!!