கர்ணன் இன்று வந்தால் கண் தானமும் செய்வான்!

பாரதத்தில் 50 லட்சம் பேர் கண்ணுக்காக காத்திருக்கிறார்கள். கிடைக்கும் கண்களோ வெறும் 40,000! எனவே, தேவை கண் தான விழிப்புணர்வு இயக்கம்.…

விஜயபாரதம் ஆசிரியருக்கு ‘ஹிந்து தர்ம பிரசார சேவா ரத்னம்’ விருது!

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளும் ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி…

சந்தடியில்லாமல் 5,000 குழந்தைகளுக்கு ஹிந்து பண்புப் பயிற்சி!

25 ஆண்டுகளில் சந்தடியில்லாமல் 5,000 குழந்தைகளுக்கு ஹிந்து பண்புப் பயிற்சி! வடசென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், மே மாத விடுமுறையில், பத்து நாள்…

ஸ்வயம்சேவகர்கள் உருவாக்கிய 200 முன்மாதிரி கிராமங்கள்

ஆர்.எஸ்.எஸ். அகில பாரதிய கிராம விகாஸ் பிரமுக் டாக்டர் தினேஷ், 200க்கும் மேற்பட்ட முன்மாதிரி கிராமங்களை ஸ்வயம்சேவகர்கள் உருவாக்கியது பற்றிய விவரங்களை…

வீணாகாத கோடை விடுமுறை கற்றுக்கொள்ள பல கலைகள்

ஆஹா விடுமுறை! நினைத்தாலே இனிக்கிறது. தினமும் எழுந்ததில் இருந்து, பிடிக்கிறதோ, பிடிக்கலையோ, ஒரே அச்சில் வார்த்தது போல காரியம் ஆற்றுகிறோம். அதிலிருந்து,…

தரமான கல்வி குறைந்த கட்டணத்தில்: ஆர்.எஸ்.எஸ்

தன் பிள்ளைகள் நல்ல தரமான படிப்பு படிக்கணுமே என்று பார்த்தால் கல்விக் கட்டணம் ஆனை விலை குதிரை விலை ரேஞ்சுக்குப் போகிறது.…

தேவை சாமானியருக்கு மருத்துவ சேவை: ஆர்.எஸ்.எஸ்

நகரத்தில் சாமானியன் பார்க்கிறான் – தடுக்கி விழுந்தால் ஆஸ்பத்திரி, கிளினிக், டிஸ்பென்சரி. அது சரி, நம் குக்கிராமத்தில் அவசரமாக டாக்டரைப் பார்க்க…

தேச சிந்தனை நிறைந்த தொண்டர் மகா சக்தியின் விஸ்வரூபம்

ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதிய பிரதிநிதி சபா, நாகோர் (ராஜஸ்தான்), மார்ச் 11, 12, 13 – 2016 ஆர்.எஸ்.எஸ். என்று அறியப்படும்…

வீடு தந்த வீராங்கனைகள் நாடு காத்திட எல்லையிலே

இமயமலை அடிவாரத்தில் பாரதத்திற்கும் சீனாவிற்கும் நடுவில் 3488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை பாதுகாக்கப்பட வேண்டி உள்ளது. இனி இந்த எல்லையை…