தொடர் கோயில் இடிப்பு

சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே நரஸிம்ம ஆஞ்சநேயர் ஆலயத்தை, தி.மு.க தலைமையிலான தமிழக அரசு இடிக்க முற்பட்டது. எப்போதும் போல…

அதிர்ச்சித் தீர்ப்பு

கோயில்களில் கடை குத்தகைக்கான ஏல நடைமுறையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை மீறியதாகக் கூறி ஆந்திர அரசின் வருவாய்த் துறை முதன்மைச்…

ஹிந்துக்களுக்கு தனி மயானம்

பிரிட்டனில் உள்ள அனூபம் மிஷன் என்ற ஹிந்துக்களின் தொண்டு நிறுவனம் சார்பில், பக்கிங்ஹாம்ஷையரில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அருகே ஹிந்துக்களுக்கான…

பழனியில் மீண்டும் வேல்

பழனியில், பஸ் நிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் கிரானைட்டால் செய்யப்பட்ட வேல் சிலை இருதினங்களுக்கு முன் ஒரு மர்ம நபரால் உடைக்கப்பட்டது.…

ஹிந்துக்கள் யாத்திரைக்கு நிதியுதவி

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிறிஸ்தவர்களின் புனித தலமான ஜெருசலேம் செல்பவர்களுக்கு நிதியுதவி…

வேல் சிலை உடைப்பு

உலக புகழ்பெற்ற ஆன்மிக தலமான பழனியில், பஸ் நிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் கிரானைட் கல்லால்செய்யப்பட்ட வேல் சிலை உள்ளது. பழனியின்…

நகைகளை உருக்க தடை நீட்டிப்பு

சென்னையைச் சேர்ந்த, ‘இண்டிக் கலெக்டிவ்’ அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ், கோயில்களில் உள்ள நகைகளை ஹிந்து அறநிலையத் துறை உருக்குவது தொடர்பாக சென்னை…

ஹிந்துக்கள் மயானம் ஆக்கிரமிப்பு

திருப்பூர் மங்கலம் ஏ.பி.டி ரோடு பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் மிகப்பழமையான ஹிந்துக்கள் பயன்படுத்தும் மயானம் இருந்தது. தமிழக அரசுகளால்…

ஹிந்துக்களின் அடையாளம்

மஹாராஷ்ராவின் நாக்பூரில் வி.ஹெச்.பி. மூத்த தலைவர் ரவீந்திர நரேன் சிங், ‘ஹிந்துத்துவ கொள்கைகளையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள ஹிந்து மக்கள் அனைவரும்…