பாரதத் தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்

நம்நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசபக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தேமாதரம் போன்ற…

கண்ணன் வாழ்ந்து காட்டிய வழி

கார்கால மேகங்கள் சூழ்ந்த அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டில் நடந்து செல்லும் ஒருவன் எங்கேனும் ஓர் ஒளிக் கீற்று தென்படாதா என்று ஏங்குவான்,…

பறை தரும் தென்பரை

ஆண்டாள் திருப்பாவையில், ‘பறை’ என்ற வார்த்தை பல முறை இடம்பெற்றுள்ளது.  இவ்வார்த்தை ஒரு இசைக் கருவியைக் குறிக்கும் வார்த்தையாக மட்டும் இருக்க…

 கருவூரார் – அழைத்தால் வருவான் ஆண்டவன்

 சித்த புருஷர் என போற்றப்படுபவர் கருவூரார். இவர் சோழ நாட்டிலுள்ள கருவூரில் (தற்போதைய கரூர்) சித்திரை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்.…

அழைத்துவரும் ஆடி

தைப் பொங்கல் முதல் ஆனி வரையிலான உத்தராயணம் எனப்படும் 6 மாதங்களில் அமைதியான வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த ஆறு மாதங்கள் மற்றவர்கள்…

அதுவும் இதுவும் நான் அல்ல

ஒரு நாள்… விடியற்காலை மூன்று மணி இருக்கும். ஸ்ரீ ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக சிலர் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். ஆஸ்ரமத்தில் அந்த காலை…