144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மகா புஷ்கரம்: காவிரி அன்னை அழைக்கிறாள்!

பாரத மக்கள் தட்சிண கங்கையாக போற்றும் காவிரி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக கொண்டாடப்படும் ‘மஹா புஷ்கர விழா’…

எதுக்கெல்லாம் பட்டுக்குஞ்சலம்!

கொங்கு மண்டல மகளிரை இழிவுபடுத்தும் ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு போன வாரம் சாஹித்ய அகாடமி விருது வழங்குவதாக இருந்தது; அந்த…

லஞ்ச வழக்கு சுகேஷும் உபநிடத சுகேஷாவும்! ‘அடிபட்ட’ பெயரால் சற்று ஆன்மீக சிந்தனை

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் புரியும் …

நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே!

உங்கள் பையன் திருவண்ணாமலையில் சாமியாராக இருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டதும் வேங்கடராமனுடைய அம்மாவின் மனம் பதறியது. தனது பிள்ளையை அழைத்து வருவது…

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும்…

ஒன்றில் தொடங்கி ஒரு லட்சம் பிள்ளையார்கள்: தமிழ் மண்ணில் தலைமகன் உலா

விநாயகர் திருவிழா 300க்கு மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய  ஹிந்து எழுச்சி ஊர்வலங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை…

கோயில்களை படுகொலை செய்யும் ஹிந்து அறநிலையத் துறை: கொள்ளையடிப்பவர்கள் சூறையாடுகிறார்கள்!

சமீபத்தில் இரண்டு கோயில்களில் ஆகம விதிகளையும் சிற்ப சாஸ்திர விதிகளையும் மீறி செய்யப்பட்ட மராமத்து பணிகளை ஐ.நா சபையின் தொல்பொருள் பாதுகாப்பு…

அனுபவப் பட்டு…

ஏகநாத் ரானடே விவேகானந்தா கேந்திரத்தின் தலைவராக இருந்தார். அவருடைய நண்பர் ஒவ்வொரு வருடமும் அவருக்கு இரண்டு பட்டுச் சட்டைகளை அன்பளிப்பாக அனுப்பி…

சும்மாவா  வந்தது… சுதந்திரம்

உலகில் ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற நாடு ஒன்று கூட இல்லை. எண்ணற்ற புரட்சி வீரர்களின் ரத்ததாபிஷேகத்தால் பூத்தெழுந்த புது மலர்தான்…