மன அழுத்தம் போக்கும் மாமருந்து தரிசனம், பிரஸாதம்… தியானமும்தான்!

மாறிவரும் நாகரிக காலத்தில், சுயநலம் மிகுந்த சூழலில், பெரும்பாலான மனிதர்கள் பாதிக்கப்படுவது, மன அழுத்தம் என்னும் கொடிய நோய்தான். பெரும்பாலும், மனஅழுத்தத்…

சென்னையில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக திருப்பதி திருக்குடை ஊர்வலம்

திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 16ம் தேதி துவங்கியது. துவக்க விழா சென்ன கேசவ…

மக்களின் சேவை மாதவனுக்கே!

திருப்பதி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெங்கடேச பெருமாளும் லட்டு பிரசாதமும் தான். இறைவழிபாட்டுக்காக மக்கள் கூடும் இடங்களில் முதலிடம் வகிப்பது…

அயோத்தியை ராமர் ஆண்டது போல”

நமது சமயத்தின் வேர் வேதத்தில் உள்ளது. இவை 4000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பாரபட்சமற்ற நம் ரிஷிகளால் எழுதப்பட்ட இந்த நூல்களுக்கு…

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மகா புஷ்கரம்: காவிரி அன்னை அழைக்கிறாள்!

பாரத மக்கள் தட்சிண கங்கையாக போற்றும் காவிரி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக கொண்டாடப்படும் ‘மஹா புஷ்கர விழா’…

எதுக்கெல்லாம் பட்டுக்குஞ்சலம்!

கொங்கு மண்டல மகளிரை இழிவுபடுத்தும் ‘மாதொருபாகன்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு போன வாரம் சாஹித்ய அகாடமி விருது வழங்குவதாக இருந்தது; அந்த…

லஞ்ச வழக்கு சுகேஷும் உபநிடத சுகேஷாவும்! ‘அடிபட்ட’ பெயரால் சற்று ஆன்மீக சிந்தனை

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் புரியும் …

நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே!

உங்கள் பையன் திருவண்ணாமலையில் சாமியாராக இருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டதும் வேங்கடராமனுடைய அம்மாவின் மனம் பதறியது. தனது பிள்ளையை அழைத்து வருவது…

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும்…