சுவாமி சிலைகள் உடைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சுங்குவார்சத்திரம் அருகே துளசாபுரம் ஊராட்சியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. அதன் அருகிலேயே ஸ்ரீலட்சுமி அம்மன்…

சத்குருவின் செயல் விலைமதிப்பற்றது

பாரதத்தில் 6வது மாநிலமாக தெலுங்கானா அரசு, தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையிலான  ‘மண் காப்போம்’…

கோயில் சிலைகள் ஒப்படைப்பு

ஹிந்து அறநிலையத்துறையின்கீழ் உள்ள தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோயிலில் இருந்த ஐம்பொன்னால் செய்யப்பட்ட நந்திகேஸ்வரர், கங்காளமூர்த்தி ஆகிய உற்சவ மூர்த்தி…

காணாமல்போன குளம்

விழுப்புரம் திரு.வி.க. நகரில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு சொந்தமான குளம்…

ஐயப்ப சேவா சமாஜம் கண்டனம்

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய பொதுச் செயலர் ராஜன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில், சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் சார்பில்,…

கோயில் நிலத்தை எடுக்கக்கூடாது

சென்னை மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், மருத்துவமனை கட்டடங்கள், மணி மண்டபங்கள் போன்ற பணிகளின்…

லண்டனில் அக்னிஹோத்ரி

லண்டன் ஹைட் பூங்காவில் உள்ள ஸ்பீக்கர் கார்னரில், கடந்த ஜூன் 12 அன்று இங்கிலாந்தில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களால் ஒரு நிகழ்ச்சி…

ஹிந்து கோயில் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான மற்றொரு நாசவேலை சம்பவம் அரங்கேறியுள்ளது. கராச்சியில் உள்ள கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி…

பீர் பாஷா பங்களா

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம் பசவகல்யாணம் பகுதியில் அமைந்துள்ளது பீர் பாஷா பங்களா தர்கா. இங்கு இந்திய தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ)…