பொய் பரப்பும் ஊடகங்கள்

இரண்டு நாட்களுக்கு முன் ‘உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் கேட்ட இளைஞர் கைது’ பரபரப்பாக செய்தி வெளியிட்டன சன், கலைஞர், விகடன் போன்ற ஊடகங்கள்.…

டில்லி அரசு என்பது யார்?

நம் நாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அரசு என்பது முதல்வர் தலைமையிலான அமைச்சரவையையே குறிக்கும். ஆனால், சில நாட்களுக்கு முன்னர்,…

தியாகமே உன் பெயர் தான் ஸ்வயம்சேவகனோ?

நாக்பூர் மக்களால் தபட்கர் காக்கா என அன்புடன் அழைக்கப்படுபவர் 85 வயதான நாராயண் தபட்கர். ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகரான இவருக்கு சமீபத்தில் கொரோனா…

தனியார் மருத்துவமனை செலவை அரசே ஏற்கும்

‘கொரோனா தொற்றுக்காக அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும். நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் பெரும் சிகிச்சைக்காக…

கை கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ்

கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்க பல மாநில அரசுகள் இடம் இல்லாமல் தவித்து வருகின்றன. இதற்கு தீர்வு தரும் விதமாக,…

கொரோனா அச்சம் வேண்டாம்

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன், ‘கொரோனா பரவலை கண்டு மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 95,048…

தடுப்பூசி டிரோன்

விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தம் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம், தற்போது, ராணுவம், ஆய்வு, தகவல் சேகரிப்பு என பல்வேறு ஆக்கபூர்வ…

இரங்கல்…

நாகபுரியைச் சேர்ந்த சங்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகரும், தமிழகத்தில் 1940களில் பிரசாரகராக இருந்தவருமான ஸ்ரீ நாகநாத் பல்வந்த் காளே (வயது 102), வெள்ளிக்கிழமை…

திருமலையில் பிறந்தாரா ஹனுமன்?

கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, மக்களால் இதுநாள் வரை கருதப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ஜார்க்கண்டில் உள்ள…