ஸ்ரீராம நவமியை சீர்குலைத்த முஸ்லிம்கள்

ஸ்ரீராமரின் பிறந்தநாளான ராம நவமி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால், பாரதத்தின் பல்வேறு இடங்களில் இந்த விழாவை…

தமிழகம் எதில் முன்னோடி?

இன்று கொரோனா, உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக, இன்று உலகில் பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதில் இலங்கையும்…

மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது விஜயபாரதம் மின்னிதழ்

விஜயபாரதம் மின்னிதழ் வாசகர்களுக்கு அன்பு வணக்கம். விஜயபாரதம் மின்னிதழ் தன் இரண்டாம் ஆண்டு பயணத்தை முடித்து, இன்று வெற்றிகரமாக தனது மூன்றாம்…

ஆர்.எஸ்.எஸ் குறித்து இஸ்ரேல் தூதர்

பாரதத்தின் மத்திய மேற்கு பகுதிக்கான இஸ்ரேல் தூதராக நியமிக்கபட்டுள்ள கோபி ஷோஷானி, 1992ல் டெல்லியில் தூதரகத்தை நிறுவ உதவுவதற்காக முதன்முறையாக பாரதம்…

காஷ்மீரி பண்டிட்டுகள் வீடு திரும்புவார்கள்

சஞ்சீவனி சாரதா கேந்திரா சைத்ரா (வசந்த) நவராத்திரியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் மூன்று நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நவ்ரேவின் கடைசி…

அமைதியும் நல்லிணக்கமும் ஒரு கை ஓசையல்ல

கர்நாடகாவில், ஹிஜாப் பிரச்சனை, பந்த், வன்முறை, ஹிந்து அமைப்பினர் மீதான தாக்குதல்கள், கொலைகள் உள்ளிட்ட பல விரும்பத்தகாத சம்பவங்களை அங்குள்ள முஸ்லிம்கள்…

முதல்வருக்கு மரியாதை இவ்வளவுதானா?

சென்னை, அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்தது.…

ஆன்மிக தலைநகர் தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க திருவிழா கொடியேற்று விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘பாரதத்தின் ஆன்மிக தலைநகராக…

மனத்தின் குரல்

கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறோம். பாரதம் கடந்த வாரத்தில் 400 பில்லியன் டாலர், (30 லட்சம் கோடி ரூபாய்)…