முன்னுதாரணமான சேவா இன்டர்நேஷனல் பெண்கள்

பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி உலகெங்கும் பலர் பேசி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் அதனை மிகச்சிறப்பாக செயல்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அளித்த தேசப்பற்று,…

மாணவர்களின் வாழ்வோடு விளையாட்டா?

தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளியின் மதமாற்றக் கொடுமையால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு நீதிகேட்டு பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், ஹிந்து…

சென்னை மேயர் பட்டியலினத்தவரா?

பாரதத்திலேயே முதல் முறையாக சென்னை மேயராக ஆர். பிரியா ஒரு பட்டியலினத்து பெண்ணை தி.மு.க அமர வைத்தது என தி.மு.கவின் சார்பு…

மீட்புப் பணியில் மலிவு அரசியல்

தமிழக மாணவர்கள் 2,223 பேர் உக்ரைனில் உள்ளனர். வெளியேற்றப்படும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை ஒருமுகப்படுத்தப்பட்ட தலையீட்டின் மூலம் அதிகரிப்பதற்காக தி.மு.க நாடாளுமன்ற…

மாணவர்களை தடுக்கிறதா உக்ரைன்?

பாரதத்தை சேர்ந்த சில மாணவர்கள் உக்ரைன் ராணுவத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக்கொண்டு மனிதக் கேடயங்களாகப் பயன்படுதுவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.…

குடிமக்களை மீட்பில் ஒரு ஒப்பீடு

பாரதம் ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, பாரத தேசத்தவர்களை மீட்டு வருகிறது. தூதரக…

தி.மு.க சிவராத்திரி விழாவா?

தமிழக அரசின் ஹிந்து அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ஒரு சில நாட்களுக்கு முன், தமிழக அரசின் சார்பில் மயிலாப்பூர்…

விஜயபாரதம் சந்தா சேகரிப்பு

தமிழகம் முழுவதும் விஜயபாரதம் வார இதழின் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம்…

உக்ரைன் விவகாரத்தில் ஸ்டிக்கர்

மிகக் கடுமையான சவால்களுக்கு இடையே, பாரத தேசத்தவர்களை உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கும் பணியை துரிதப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனையடுத்து ஹங்கேரி,…