விஜயபாரதம் சந்தா சேகரிப்பு

தமிழகம் முழுவதும் விஜயபாரதம் வார இதழின் சந்தா சேகரிப்பு இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் பெ. வெள்ளைத்துரை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஜில்லா காரியவாஹ் சக்ரபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பா.ஜ.க வர்த்தகர் அணி துணைத் தலைவரிடம் இருந்து இந்நிகழ்சியின் முதல் சந்தா சேகரிக்கப்பட்டது.