கனியை ஏற்ற கனிவு;- மகான்களின் வாழ்வில்

ரா மகிருஷ்ண  இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்தவர் சுவாமி சாரதானந்தர். ஒருநாள் மதிய நேரத்தில் சுவாமிஜி யாரையோ பார்க்கக் கிளம்பினார்.…

தெய்வத்திடம் யாசித்த தேசியவாதி; மகான்களின் வாழ்வில்

திருப்பதிக்கு தரிசனம் செய்ய வந்தார் அன்றைய முதற்குடிமகன். அடியவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொல்லை தர விரும்பாமல் விடியற்காலை வைகறைப் பூஜையில் கலந்து கொண்டார்.…

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி மகான்களின் வாழ்வில்

கன்யாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா நினைவுச் சின்னத்தை அமைத்தவர் ஏக்நாத் ரானடே. அவர் படித்த ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் வாரம்…

மகான்களின் வாழ்வில் இது ஆன்மநேய ஒருமைப்பாடு

பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் தங்கிய அறைக்குப் பக்கத்து அறையில் சுவாமி விஞ்ஞானானந்தர் தங்கியிருந்தார். ஒருநாள் நடுஇரவு திடீரென்று…

பொன்னம்மாளைப் போற்றிய பசும்பொன் மனம்! மகான்களின் வாழ்வில்

ஒருநாள் முத்துராமலிங்கத் தேவர் தனது உதவியாளரிடம் சிறிது பணம் கொடுத்து கதரில் காவி கலரில் இரண்டு புடவை வாங்கிவரச்  சொன்னார். தேவர்…

எளிமை நேர்மை தூய்மை ; மகான்களின் வாழ்வில்

அக்டோபர் 2 என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் தான். அதே தேதியில் பிறந்த மற்றொரு சுதந்திரப்…

தாய்மண்ணின் புனிதம் காக்க தன்னுயிர் தந்த தியாகி ; மகான்களின் வாழ்வில்

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வங்கப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த சர் கர்சன் வில்லி என்ற ஆங்கிலேய அதிகாரியை சுட்டுக் கொல்ல வேண்டும்…

கஷ்டத்திலும் தன்னம்பிக்கை

சுவாமி விவேகானந்தர் பிரான்ஸ் சென்றிருந்தபோது ஒரு குதிரை வண்டியில் பயணம் செய்தார். அந்த குதிரை வண்டிக்காரர் மிகவும் நேர்த்தியான முறையில் பிரெஞ்சு…

காந்திஜி வாழ்வில் திருப்புமுனை மதுரையில்; மகான்களின் வாழ்வில்

மகாத்மா காந்திஜி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு திருப்பு முனை சம்பவம் தமிழகத்தில்தான் நடைபெற்றது. காந்திஜி மதுரை விஜயத்தின்போது மேலமாசி வீதியில் ஒரு…