பயிற்சி வழியே புலனடக்கம்

அவருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் ஒரு கிலோ இனிப்பைக் கூட ஒரே நேரத்தில் ரசித்து சுவைத்து சாப்பிட்டு…

நாட்டையும் வீட்டையுக் காக்கும் விளக்கு பூஜை

ஒரு பெண்மணி தினமும் தன் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்கிறாள். அவள் அம்மனை தரிசித்து முடித்தவுடன் அங்குள்ள அர்ச்சகர் அந்த…

வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…

கண்ணன் வாழ்ந்து காட்டிய வழி

கார்கால மேகங்கள் சூழ்ந்த அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டில் நடந்து செல்லும் ஒருவன் எங்கேனும் ஓர் ஒளிக் கீற்று தென்படாதா என்று ஏங்குவான்,…

பறை தரும் தென்பரை

ஆண்டாள் திருப்பாவையில், ‘பறை’ என்ற வார்த்தை பல முறை இடம்பெற்றுள்ளது.  இவ்வார்த்தை ஒரு இசைக் கருவியைக் குறிக்கும் வார்த்தையாக மட்டும் இருக்க…

 கருவூரார் – அழைத்தால் வருவான் ஆண்டவன்

 சித்த புருஷர் என போற்றப்படுபவர் கருவூரார். இவர் சோழ நாட்டிலுள்ள கருவூரில் (தற்போதைய கரூர்) சித்திரை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்.…

இன்னொரு வரிவிதிப்பு, இன்னொரு எதிர்ப்பு!

நாடு நெடுக திருப்பதி கோயில் உள்பட எத்தனையோ கோயில்களில் பிரசாதத்தின் மீது வரி போட்டிருப்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் செய்துள்ளது.…

அழைத்துவரும் ஆடி

தைப் பொங்கல் முதல் ஆனி வரையிலான உத்தராயணம் எனப்படும் 6 மாதங்களில் அமைதியான வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்த ஆறு மாதங்கள் மற்றவர்கள்…

சபரிமலையில் நடக்கக்கூடாதவை நடப்பதால் “தேவை தேவப் பிரஸ்னம்’’

ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில பாரத ஐயப்ப சேவா சமாஜ செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்த தேசிய செயலாளர் ராஜன் அறிக்கையிலிருந்து……