ஒரு நாள்… விடியற்காலை மூன்று மணி இருக்கும். ஸ்ரீ ரமண மகரிஷியைப் பார்ப்பதற்காக சிலர் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். ஆஸ்ரமத்தில் அந்த காலை…
Category: ஆன்மிகம்
தீயது தீது மகான்களின் வாழ்வில்
காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவா கலவையில் ஒருநாள் தஞ்சையிலிருந்து ஒரு வழக்கறிஞர் தரிசிக்க வந்திருந்தார். அவருடைய நடை, உடையில் பணக்கார மிடுக்கு தெரிந்தது.…
மகான்களின் வாழ்வில்:தொண்டுள்ளம் கொண்ட தூய மனிதர்
சென்னை அரசு மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கான வார்டில் படுக்கைகள் நிரம்பி வழிந்தன. அதனால் மருத்துவமனை ஊழியர் தரையில் பாய்…
வாழை இலை வழியே ஒரு வாழ்க்கைத் தத்துவம்:- மகான்களின் வாழ்வில்
ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கு ஒரு மனிதர் வந்தார். குடும்பத்தின் பிரச்சினைகள் காரணமாக அவர் குழப்பத்தில் இருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது…
மகான்களின் வாழ்வில் ஓர் அற்புத ஆற்றல்!
சுவாமி விவேகானந்தர் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா’வின் (ஆங்கில கலைக் களஞ்சியம்) புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்திருந்தார். அவரது அறையில் அந்தக் கலைக் களஞ்சியத்தின்…
ஊன் கலந்து உயிர் கலந்து: மகான்களின் வாழ்வில்
வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்கர் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டார். ராமலிங்கருக்கு கல்வியில் நாட்டம் இல்லையே தவிர பக்தியில் ஈடுபாடு…
நான் யார்?
மனித அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பற்றி எதையும் கூற இயலவில்லை என்று மேனாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற மகான்களால்…
கடவுளின் விருப்பம்: மகான்களின் வாழ்வில்
வித்யாரண்யர் என்ற மகான் தன்னுடைய ஏழ்மையை விரட்ட மஹாலட்சுமியை பூஜித்தார். ‘இந்தப் பிறவியில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை’ என்று மஹாலட்சுமி சொன்னவுடன்,…
மகான்களின் வாழ்வில் கண்ணனிடம் கட்டுண்ட பக்தி
காசியில் பிரேமாபாய் என்றொரு பக்தை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரே மகன். ராமகிருஷ்ணன் என்று பெயர். பையனுக்கு பத்து வயது இருக்கும்போது…