திருப்பதி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது வெங்கடேச பெருமாளும் லட்டு பிரசாதமும் தான். இறைவழிபாட்டுக்காக மக்கள் கூடும் இடங்களில் முதலிடம் வகிப்பது…
Category: ஆன்மிகம்
ஒரு பாரதப் புதல்வனின் இல்லறம், இன்னொரு பாரதப் புதல்வனின் துறவறம்!
பாரதியாரும் சுதந்திரப் போராட்ட காலத்தில் தனது பாடல்கள் மூலம் எழுச்சியை உண்டாக்கினார். ஒருநாள் பாரதியாரின் மனைவி செல்லம்மாள் ஏதோ கவலையில் இருந்ததைப்…
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மகா புஷ்கரம்: காவிரி அன்னை அழைக்கிறாள்!
பாரத மக்கள் தட்சிண கங்கையாக போற்றும் காவிரி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக கொண்டாடப்படும் ‘மஹா புஷ்கர விழா’…
லஞ்ச வழக்கு சுகேஷும் உபநிடத சுகேஷாவும்! ‘அடிபட்ட’ பெயரால் சற்று ஆன்மீக சிந்தனை
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனுடன் கைதாகி தொடர்ந்து சிறைவாசம் புரியும் …
பாரத இதிகாசங்கள் ஹார்வேர்டில் இனி பாடங்கள்!
ஆகஸ்டு 30 முதல், 22,000 மாணவர்கள் படிக்கும் உலகப் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் கற்பிக்க இருக்கிறார்கள். அந்த…
நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே!
உங்கள் பையன் திருவண்ணாமலையில் சாமியாராக இருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டதும் வேங்கடராமனுடைய அம்மாவின் மனம் பதறியது. தனது பிள்ளையை அழைத்து வருவது…
கோயில்களை படுகொலை செய்யும் ஹிந்து அறநிலையத் துறை: கொள்ளையடிப்பவர்கள் சூறையாடுகிறார்கள்!
சமீபத்தில் இரண்டு கோயில்களில் ஆகம விதிகளையும் சிற்ப சாஸ்திர விதிகளையும் மீறி செய்யப்பட்ட மராமத்து பணிகளை ஐ.நா சபையின் தொல்பொருள் பாதுகாப்பு…