சங்கொலியை எழுப்புவதும் கேட்பதும் உடல் நலத்துக்கு உகந்தது என்பதை நவீன ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. ரிக்வேதத்திலேயே சங்கொலி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சைவர்களும் வைணவர்களும்…
Category: ஆன்மிகம்
குஷக் பகுலா: புத்தரை தந்த பாரதத்திற்கு புகழ் சேர்த்த புனிதர்
பாரத நாட்டின் ஒரு மாநிலமான ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக விளங்குவது விஸ்தாரமான லத்தாக். கொந்தளிப்பான அந்த மாநிலத்தில் லத்தாக் பகுதி…
ஏங்கிப் பாடினார், வாயிற்படி ஆகினார்!
சேர நாட்டு மன்னன் குலசேகரன் திருமாலின் பரம்பக்தன். பக்தியின் காரணமாக தனது அரச பதவியைத் துறந்துவிட்டு குலசேகர ஆழ்வார் ஆனார். இவர்…
மன அழுத்தம் போக்கும் மாமருந்து தரிசனம், பிரஸாதம்… தியானமும்தான்!
மாறிவரும் நாகரிக காலத்தில், சுயநலம் மிகுந்த சூழலில், பெரும்பாலான மனிதர்கள் பாதிக்கப்படுவது, மன அழுத்தம் என்னும் கொடிய நோய்தான். பெரும்பாலும், மனஅழுத்தத்…
அரக்கர் படை அழித்த அழகன் முருகன்
கடுமையான தவமிருந்து சிவபெருமானிடம் வரம் பெற்றவன் சூரபத்மன். வரம் கிடைத்த செருக்குடன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து தங்களை காப்பாற்றும்படி…
சூரசம்ஹாரம்: அக்டோபர் 25, 2017 : சிக்கல் தீர சிங்கார வேலன்!
கந்த சஷ்டி விரதத்தின் 6வது நாள் (இந்த வருடம் அக்டோபர் 25-ம் தேதி) சூர சம்ஹாரம் நடைபெறுகிறது. முருகப் பெருமான் சூரனை…
சென்னையில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக திருப்பதி திருக்குடை ஊர்வலம்
திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 16ம் தேதி துவங்கியது. துவக்க விழா சென்ன கேசவ…
ஐயோ பாவம்… துர்கா பூஜையில் கம்யூனிஸ்டுகள்
மேற்கு வங்காளத்தில் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் படுதோல்வி அடைந்து திருணமூல் காங்கிரஸ்…
ஆறுமுகப் பெருமானுக்கு ஏது அமைதியான உறக்கம்?
கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர். ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்க…