ஊன் கலந்து உயிர் கலந்து: மகான்களின் வாழ்வில்

வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்கர் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டார்.  ராமலிங்கருக்கு கல்வியில் நாட்டம் இல்லையே தவிர பக்தியில் ஈடுபாடு…

நான் யார்?

மனித அறிவுக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பற்றி எதையும் கூற இயலவில்லை என்று மேனாட்டு அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் தங்களைப் போன்ற மகான்களால்…

கடவுளின் விருப்பம்: மகான்களின் வாழ்வில்

வித்யாரண்யர் என்ற மகான் தன்னுடைய ஏழ்மையை விரட்ட மஹாலட்சுமியை பூஜித்தார். ‘இந்தப் பிறவியில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை’ என்று மஹாலட்சுமி சொன்னவுடன்,…

மகான்களின் வாழ்வில் கண்ணனிடம் கட்டுண்ட பக்தி

காசியில் பிரேமாபாய் என்றொரு பக்தை வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரே மகன். ராமகிருஷ்ணன் என்று பெயர். பையனுக்கு பத்து வயது இருக்கும்போது…

பரமஹம்ஸர் உதயமாக உதவிய உத்தமி மகான்களின் வாழ்வில்

ஸ்ரீ சாரதாதேவி வங்காளத்தில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853, டிசம்பர் 22ம் நாள் பிறந்தார். அவருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சிறு வயதிலேயே…

குறை உடலில், நிறை உள்ளத்தில்! மகான்களின் வாழ்வில்

காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் கும்பகோணத்தில் 1921ம் ஆண்டு மகாமகத்தில் கலந்துகொள்ள முகாமிட்டிருந்தார். சுவாமிகளை தரிசிக்க பக்தர்கள் பலர் காத்திருந்தனர். கூடியிருந்த பக்தர்களை …

விவசாயமே யாக, யக்ஞம்! மகான்களின் வாழ்வில்

பட்டுப்புடவை, ரத்தினம், நெய் போன்ற அரிய பொருட்களை ஹோமத்தில் அக்கினியில் போட்டு வீணாக்கலாமா?” என்று கேட்டார் ஒருவர். அதற்கு ஸ்ரீ சிருங்கேரி…

பற்றற்ற பண்பு;- மகான்களின் வாழ்வில்

‘பவஹாரி பாபா’ என்னும் ஒரு மகான் இருந்தார். சமைப்பதற்கு அவர் ஒரே பாத்திரம் மட்டும் வைத்திருந்தார். ஒருநாள் அதை ஒரு திருடன் …

முருகா சரணம்;- மகான்களின் வாழ்வில்

தமிழகத்தில் கிருபானந்தவாரியார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். அவர் பள்ளிக்கூடமே சென்றதில்லை. வீட்டிலேயே அவரது தந்தை…