நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே!

உங்கள் பையன் திருவண்ணாமலையில் சாமியாராக இருக்கிறார்” என்ற செய்தியைக் கேட்டதும் வேங்கடராமனுடைய அம்மாவின் மனம் பதறியது. தனது பிள்ளையை அழைத்து வருவது…

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும்…

ஒன்றில் தொடங்கி ஒரு லட்சம் பிள்ளையார்கள்: தமிழ் மண்ணில் தலைமகன் உலா

விநாயகர் திருவிழா 300க்கு மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய  ஹிந்து எழுச்சி ஊர்வலங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை…

கோயில்களை படுகொலை செய்யும் ஹிந்து அறநிலையத் துறை: கொள்ளையடிப்பவர்கள் சூறையாடுகிறார்கள்!

சமீபத்தில் இரண்டு கோயில்களில் ஆகம விதிகளையும் சிற்ப சாஸ்திர விதிகளையும் மீறி செய்யப்பட்ட மராமத்து பணிகளை ஐ.நா சபையின் தொல்பொருள் பாதுகாப்பு…

பயிற்சி வழியே புலனடக்கம்

அவருக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். சில சமயங்களில் ஒரு கிலோ இனிப்பைக் கூட ஒரே நேரத்தில் ரசித்து சுவைத்து சாப்பிட்டு…

நாட்டையும் வீட்டையுக் காக்கும் விளக்கு பூஜை

ஒரு பெண்மணி தினமும் தன் வீட்டருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்கிறாள். அவள் அம்மனை தரிசித்து முடித்தவுடன் அங்குள்ள அர்ச்சகர் அந்த…

வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…

கண்ணன் வாழ்ந்து காட்டிய வழி

கார்கால மேகங்கள் சூழ்ந்த அமாவாசை நள்ளிரவின் கும்மிருட்டில் நடந்து செல்லும் ஒருவன் எங்கேனும் ஓர் ஒளிக் கீற்று தென்படாதா என்று ஏங்குவான்,…

பறை தரும் தென்பரை

ஆண்டாள் திருப்பாவையில், ‘பறை’ என்ற வார்த்தை பல முறை இடம்பெற்றுள்ளது.  இவ்வார்த்தை ஒரு இசைக் கருவியைக் குறிக்கும் வார்த்தையாக மட்டும் இருக்க…