நம்ம தமிழ் மூதாதைக்கு சமயம் கிடையாதா, எவன் சொன்னது? பரிபாடல் முழங்குதையா பழந்தமிழர் சமயம்

தொன்மைத் தமிழ் இலக்கிய வகையிலான சங்க நூல்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் முதன்மையானவை. இவற்றுள் தொகைநூல்கள் எட்டுள் ஒன்று பரிபாடல். இதன் காலம்…

தமிழ் தாத்தாவைப் பெற்றெடுத்த தவசீலர்

‘தாயைவிட என்மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் புகழப்பட்டவரும், பிற்காலக் கம்பர் என்று…

அரசிடமிருந்து ஹிந்து கோயில்கள் விடுவிப்பு

உத்தரகண்டில் ஐம்பத்தியோரு ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் முடிவு செய்துள்ளார். முன்னதாக…

வி.எச்.பியின் மார்க் தர்ஷன் மண்டல்

ஹரித்துவாரில் கும்பமேளா நடந்து வருவதையொட்டி விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பை வழிநடத்தும் துறவியர்கள் பங்கு பெறும் மார்க்க தர்ஷன்‌ மண்டல் (அற…

அங்கோர்வாட் கோயில் மூடல்

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் சூழலில், அந்த நாட்டில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கையும்…

ஆஞ்சநேயர் பிறந்தது அஞ்னாத்திரியா?

ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர்தான் என்பதற்கான ஆதாரங்களை, வரும் உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை திருப்பதி…

திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து

கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச தரிசன…

ஸ்ரீராமர் பாதை கட்டமைப்பு

ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்திற்கு…

திருப்பதி முன்பதிவில் புது வசதி

சமீபத்தில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தேவஸ்தான செயல்…