திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம்? ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கும்அம்மையார் வைணவ ஆச்சார்யார்…
Category: ஆன்மிகம்
மணமணக்கும் மதுரைத் திருவிழா
மதுரை என்றால் நம் நினைவுக்கு வருபவை மல்லிகை மலரும், அதனை அள்ளி வரும் சித்திரை மாதமும் அந்த மாதத்தின் தனிச் சிறப்பான…
புதிய சிரூர் மடாதிபதி தேர்வு
கர்நாடகா, உடுப்பி மாவட்டத்தில் ஸ்ரீ மாதவாச்சாரியார் கட்டிய கிருஷ்ணன் கோயிலும் எட்டு மடங்களும் உள்ளன. அவற்றுள் சிரூரில் உள்ள ‘த்வந்த’ மடமும்…
திருமலையில் பிறந்தாரா ஹனுமன்?
கர்நாடகாவின் ஹம்பி என்ற இடம் தான், ஹனுமனின் பிறப்பிடம் என, மக்களால் இதுநாள் வரை கருதப்பட்டு வருகிறது. இதைத்தவிர, ஜார்க்கண்டில் உள்ள…
புத்தக வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரை அடுத்த நீலமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள சாஸ்திராலயம் ஆசிரமத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில்,’சம்பூர்ண பாரதம் பரம்…
ஜைன கோயில்களுக்கு அனுமதி
மஹாராஷ்டிராவில் இரு ஜைன அறக்கட்டளைகள் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜைன மதத்தினர், நாளை முதல்…
ஸ்ரீராமர் கோயில் நன்கொடை
உத்தர பிரதேசம், அயோத்தியில் அமையவுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயில் கட்டுவதற்கான நிதி சேகரிப்பு சில மாதங்களுக்கு முன் தேசமெங்கும் நடைபெற்றது. இதில்,…
பூமி சுபோஷன் பூஜை
பாரதம் முழுவதும் ‘பூமித்தாய் செழிப்பு தேசிய மக்கள் தொடர்பு இயக்கம்’ நேற்று இனிதே துவங்கப்பட்டது. தமிழகத்திலும் ஆயிரக்கணகான இடங்களில் இந்த பூமி…
நம்ம தமிழ் மூதாதைக்கு சமயம் கிடையாதா, எவன் சொன்னது? பரிபாடல் முழங்குதையா பழந்தமிழர் சமயம்
தொன்மைத் தமிழ் இலக்கிய வகையிலான சங்க நூல்களில் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் முதன்மையானவை. இவற்றுள் தொகைநூல்கள் எட்டுள் ஒன்று பரிபாடல். இதன் காலம்…