அறநிலையத்துறை குறை கேட்பு மையம்

ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு, பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார்.…

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

கேரளாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்கு வழிபாட்டு தலங்களை திறக்கவும் அரசு…

காஞ்சி பெரியவரும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

ஸ்ரீ குருஜி தனது தாயை இழந்த சோகத்தில் இருந்தபோது பெரியவருக்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி கடிதம் எழுதினார். அதற்குப் பதிலாக ஸ்வாமிகள்…

திருப்பதி – திருமலை அறிவிப்புகள்

ஓய்.வி.சுப்பா ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு, இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்தது. இதனையொட்டி நிருபர்களுடன் பேசிய…

நைவேத்தியம்

சீடன் ஒருவன் தன் குருவிடம் ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இறைவன் சாப்பிட்டால் நாம்…

பால கலா உற்சவம்

மே16 முதல் மே 23 வரை விஜயபாரதம் மற்றும் பாலபாரதி இரண்டு அமைப்புகளும் திருவிழாக்கோலம் பூண்டது. இந்த அமைப்புகள் நடத்திய குழந்தைகளுக்கான…

பகவதி அம்மன் பிரசன்னம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்திருப்பது தேவபிரசன்னம் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது. பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு…

கிராம கோயில் பூசாரிகள் கோரிக்கை

‘ஹிந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமையாத, ஆயிரக்கணக்கான கிராமக் கோயில் பூசாரிகளின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கோயில்களில் சம்பளம்…

ஸ்ரீராமர் கோயில் கட்டுமானம்

‘ஸ்ரீராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடக்கிறது. பூமிக்கு 50 அடி ஆழத்தில், 400…